மிகவும் மன அதிர்ச்சியான செய்தி. நம்ப முடியாமல் உள்ளது. அவர் எழுத்துக்களால் எம் மனங்களை சிறை எடுத்தவர். அவரது நினைவுகளோ நேசம் மறவா எம் நெஞ்சங்களில். அன்னாரின் பேரிழப்பால் துயரில் வாடும் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன். சகோதரியின் ஆத்மா எல்லாம் வல்ல பிள்ளையாரப்பாவின் பாதசரணங்களில் இளைப்பாற பிள்ளையாரப்பாவைப் பிரார்த்திக்கின்றேன். சகோதரியின் பிரிவால் தவிக்கும் குடும்பத்தாருக்கு மனதைரியத்தையும் ஆரோக்கியத்தையும் நல்குவதற்கு பிள்ளையாரப்பாவை வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்.