மிஸ்டர். கண்மணி - ஒரு ரீவைண்ட்

Advertisement

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
எனக்குத் தெரிஞ்சு அதிகமானோர்க்குப் பிடிச்ச கதை..ஸோ இதன் பின் உள்ள கதையை பகிர்ந்துக்க ஆசை..
அந்த கதையில வர கண்மணி குடும்பம் என் ப்ரண்ட் குடும்பத்தின் பின்னணி....:p வாட் டூ மக்களே....மெயின் கான்செப்ட் தான் என் ஐடியாவா இருக்கும்.சீன்லாம் தினம் பார்க்கறது கேட்கறது தான்....அவங்க ஃபெமிலி பேக்வுரண்ட் அண்ட் கண்மணி கொஞ்சம் different ஆன என்னோட ஹீரோயின் கேரக்டர்..ஷிவானுஜா தவிர(சித்தார்த் ஸ்டோரி ஹீரோயின்) மீதி எல்லார்கிட்டையும் எப்பவும் என் ஹீரோயின் கான சில brand and qualities இருக்கும்..கண்மணிக்கும் அப்படி கொஞ்சம் இருந்தாலும் அதிகமான innocence and நம்ம நேர்ல பார்க்க கூடிய சில அலட்டல் இல்லாத பெண் போல அவள்...கொஞ்சம் என் ப்ரண்ட் கேரக்ட்ர்ல inspire ஆனதுன்னு வைச்சுக்கோங்களேன்...
இதுல என்ன காமெடினா என் ப்ரண்ட்க்கு வந்த அலையன்ஸ்ல ஒன்னு திருனாவுக்கரசன்னே நேம்..பட் அவ நேம் கண்மணி இல்ல...அவரும் எம்பிஏ இன் tourism...but just மிஸ்ட்..

next எல்லாருக்கும் பேவரட் திருநாவுக்கரசன்..
மல்லிமா திருவெல்லாம் வர முன்னாடியே இந்த கதை நான் முடிச்சிட்டேன்..ஜனவரில எழுதி ஃபெப் ல முடிச்சேன்...புக் ஏப்ரல்ல வரவும் சைட்ல போஸ்ட் செஞ்சேன்.... ஆனா அதுக்குள்ள ஏகப்பட்ட திரு... சைட்டே திருமயமாகிடுச்சு..:p:D

அந்த நேம்ல எனக்கு தெரிஞ்ச ஒரு அங்கிள் உண்டு..அண்ட் அந்த நேம் கொஞ்சம் பழசா...வித்யாசமா இருக்கவும் ஹீரோ கொஞ்சம் அதிக வாய் பேசறவரா இருக்கனும்னு திரு நாவுன்னு தட் நேம்..ஆனா நிஜத்துல அப்படி ஒரு கேரக்டர் எனக்குத் தெரியாது..ஆனா அந்த கேரக்டர்க்கான maturity , logical attitude, personality லாம் என்னோட இரண்டு தோழிஸ்ட்ட இருந்து எடுத்து எழுதியது....both the girls have inspired me a lot....அவங்க இரு சிட்டிவேசன்ன ஹாண்டில செய்ற விதம்......அதுல என்னோட ஒரு ப்ரண்ட் அதாவது நாலு வருசமா இப்போ ஐஞ்சாவது வருசமும் ப்ரண்ட்....அவ திரு போல அன்பை சொல்லத் தெரியாது( எனக்கு வாய்ச்ச முக்கால்வாசி அப்படி தான்..அதுல இவ அப்படியே திரு) பட் நல்லா எக்ஸ்ப்ரஸ் செய்வா...எனக்கு சொல்லத் தெரில....ஆனா திரு அவளைப் போல....

நெக்ஸ்ட் திருவோட அம்மா..அவங்க நேம் அதுல துளசில.. ஹா ஹா...

திருவோட ஜாப்.....அதுக்குக் காரணம் எப்பவும் ஹீரோ பணக்காரனா வைச்சு எழுத எனக்கு விருப்பமிருக்காது..ஒன்லி ராஜ் நந்தன் அப்படி...மத்தபடி முதல் கதையில் ஆரம்பிச்சு ஆடிட்டர்,ஐபிஸ்,ஐடி,சிங்கர்,சைக்காலஜிஸ்ட்னு எல்லாம் எழுதியாச்சு.....அண்ட் என் தங்கை படிக்கறது டூரிஸம் தான் ஸோ சுட்டுட்டேன்..;)

any more questions..??

அவ்வளவு தான் ப்ரண்ட்ஸ்...வேற எதாவது கதைக்குப் பின் உள்ள கதை தெரியனும்னா கேளுங்க....நான் டைம் இருக்கப்ப கண்டிப்பா சொல்றேன்...

bye byeeee:D:D:D:D:D
 

Seethavelu

Well-Known Member
eppo than entha kathai padichen da very nice story thiru no chance apaa ammaavin mithula paasam , thaavedum ulla anbu, natpu, manaivedum kondulla kaathal avalin ethirpaarpugalai neraivetriyathu, maganidum kondulla anbu en thiru engeyo poyeton ethu varai naan padithaungalin anaiththu kathaigalume serappanavaiye keep rocking da:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top