மாயவனின் அணங்கிவள் -41

Advertisement

Priyamehan

Well-Known Member
வேந்தனின் அறை கதவை திறந்து வெளியே வந்த அருவி அங்கு நின்ற ஷர்மிளாவை பார்த்து அதிரிச்சியானாள்.

"சித்தி..."

"இங்க என்னமா பண்ற?"இந்த ஒற்றை கேள்வி அருவியை கொன்று கூறுப் போட்டது.

"அது.... அது" என்று என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்க..

சத்தம் கேட்டு அருவின் பின் வந்து நின்ற வேந்தன்.. "வாங்க அத்தை" .என்று ஷர்மிளாவை வரவேற்றவன்,

"தேன்னு நான் சொன்னதை ரித்துக் கிட்ட கேளு போ" என்று அவளுக்கு கண்ணை காட்டவும், அந்த இடத்தை விட்டு சிட்டாக பறந்து விட்டாள்.

வேந்தனின் "தேன்னு" என்ற அழைப்பையும் கவனிக்க தான் செய்தார், அருவியின் உதட்டில் இருந்த காயத்தையும் கவனிக்க தான் செய்தார் ஷர்மிளா.

போகும் அவளையேப் பார்த்த ஷர்மிளாவை "என்ன அத்தை ஏதாவது பேசணுமா?" என்று அவரின் கவனத்தை தன் பக்கம் திருப்பினான்.

"அவ எதுக்கு உன் ரூம் வரைக்கும் வந்துட்டு போறா வேந்தா...? வயசு புள்ள இப்படி வயசு பையன் இருக்கற ரூமுக்கு யாருக்கும் தெரியாம வந்தா நாளைக்கு அவளுக்கு எப்படி கல்யாணம் பண்றது எவன் கட்டிப்பான்?" என்று கேள்வி மேல் கேள்வி கேக்க..

"இதை கேக்கதான் வந்திங்களா? அவளை கல்யாணம் பண்ணிக்க போறவனை பத்தி நீங்க கவலைப்படாதீங்க அத்தை அதை நான் பார்த்துக்கறேன்" என்று நக்கலாக சொன்னவன். "ரித்து கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லாம நழுவிட்டே இருக்கா அதான் ரித்துகிட்ட பேச சொல்லி அவளை வர சொன்னேன்" .என்றான்

"அதை சொல்ல உனக்கு வேற ஆளே கிடைக்கலையா? ஏன் தேவா என்ன பண்றா? அவகிட்ட சொல்லவேண்டியது தானே .."

ஏன் அத்த தேவா மட்டும் வயசு பொண்ணு இல்லையா? " என்று அவர் முகத்தை படுநக்கலாக பார்த்தவன்
"இவ பேசி கேக்கலைன்னா தேவாவை பேச சொல்றேன்" என்றதும் எதற்கு வேந்தனை பார்க்க வந்தோம் என்பதையே மறந்து தலையை ஆட்டிவிட்டு கீழே சென்ற ஷர்மிளாவிற்கு ஒரே யோசனையாக இருந்தது அருவியை வேந்தனிடம் இருந்து எப்படி பிரிப்பது என்று.

வேந்தனோ ஒரு படி மேலே சென்று அருவியை காதலியாக பார்ப்பதைவிட மனைவியாக பார்க்க ஆரம்பித்து விட்டான்.

அருவியின் தேன் சுவை கொடுத்த உதடுகள் மீண்டும் வேண்டும் என்று மனம் முரண்டு பிடிக்க இவ்வளவு நாள் காத்த விரக தாபங்கள் அனைத்தும் ஒரு முத்தத்தில் உடைத்தெறிந்து விட்டு அவளை தேட வைத்திருந்தாள் அருவி.

அருவியின்
உதடு கண் முன் வரவும் தான் அதில் காயத்தை உண்டுப் பண்ணியது நினைவு வர..வலிச்சிருக்கோ என்று தன் வலது கையை சிகையில் விட்டு கோதி மாயவனாக தனக்கு தானே புன்னகைத்துக் கொண்டான்.

அறைக்குச் சென்ற அருவியை ரித்து கண்டுக் கொண்டாள்.

"ஏய் என்னடி உதடு இப்படி காயமாகி வீங்கிருக்கு...?"

"அது உதட்டை கடிச்சிகிட்டேன்டி.." என்று தலை குனிந்து சொன்ன அருவியால் ரித்துவின் முகம் பார்க்க முடியவில்லை. காதல் வந்தால் கள்ளம் வருவதோடு வெக்கமும் கூடவே வந்துவிடுகிறது.

"கடிச்சுகிட்டியா? இல்ல கடிச்சிட்டாங்களா..? என்று கீழே குனிந்து அருவியின் முகநூல் பார்த்து ரித்து கிண்டலாக கேக்க.. முகம் குங்குமமாக சிவந்து போனது அருவிக்கு.

"அப்போ கன்போர்ம்.. அண்ணா தானே, ம்ம் நடத்துங்க நடத்துங்க...நாங்களும் தான் இருக்கோம்மே லவ் பண்றோம்ன்னு தான் பேரு ஒரு டச்சிங் இருக்கா ஒரு கிஸ்ஸிங் இருக்கா... நீ அனுபவிடி ராஜாத்தி குடுத்து வெச்சவ" என்று கிண்டல் செய்ய.. ரித்து பேச பேச அருவியின் உடல் நாணத்தால் நடுங்கியது.

"ஏய் சாப்பிட பாட்டி வர சொல்றாங்க, வாங்கடி உங்களை ஒரு ஆள் வெத்தலை பாக்கு வெச்சி அழைக்கணுமா? நேரமான வந்து கொட்டிக்க தெரியாதா? நீங்க உருப்படியா செய்யறதே அந்த ஒரு வேலை தான்" என்று கார்த்திக் கத்திக் கொண்டே உள்ளே வந்தான்.

"எனக்கு பசிக்கல கார்த்தி" என்றவள் உதட்டின் காயம் தெரியாமல் இருக்க மறுபுறம் திரும்பி நின்றுக் கொண்டாள்.

"எனக்கு தெரியாது எதா இருந்தாலும் நீ அங்க வந்து சொல்லு,சிக்கன் மட்டன்னு தடப்புடலா ரெடியாகிற்கு வாங்க.. நீ வரலைன்னா ஆயிரத்தெட்டு கேள்வி வரும்" என்று இருவரையும் வற்புறுத்தி அழைத்து சென்றான்.

எப்போதும் மேஜையில் இருக்கும் நாற்காலியை விட இரண்டு நாற்காலிகள் அதிகம் போடப்பட்டிருந்தது.

வீட்டின் பெரிய பெண்களை தவிர மற்ற அனைவரும் உணவருந்த அமர்ந்தனர்.

அருவியின் அருகில் ஒரு புறம் இனியனும் மறுபுறம் கார்த்திக்கும் அமர...அருவிக்கு எதிரில் வேந்தனும் அவனுக்கு ஒருபுறம் ரித்துவும் மறுபுறம் நிருவும் அமரந்திருக்க.. இனியன் அருகில் தேவா அமர்ந்திருந்தாள்.

வேந்தன் பார்வை அருவியின் உதட்டிலையே இருக்க.. "ச்சை இந்த அளவுக்கா காஞ்சி போயிருந்தேன், இப்படி மேஞ்சி வெச்சிருக்கேன், வீங்கி காயமாகியிருக்கு" என்று நினைத்துக் கொண்டவன், எங்கு தான் நினைத்ததையே அருவியும் சொல்லிவிடுவாளோ என்று அவளை பார்ப்பதை தவிர்த்தான்

அனைவருக்கும் அசைவ உணவுகள் பரிமாறப்பட . "எனக்கு தயிரு சோறு போதும்" என்றாள் அருவி.

"உனக்கு தான் சிக்கன் பிடிக்குமே அரு" என்று மாலதி எடுத்து வைக்க போக.

"இல்ல அத்த வேணா" என்று தட்டிற்கு மேல் கையை குறுக்கே வைத்து தடுத்தவள் "தயிர் போதும்... "என்றாள்

அப்போதுதான் அவள் காயத்தை கண்ட நிரு..

"எப்படி உதட்டுல காயம் ஆச்சி அரு?" என்று அனைவரின் முன் கேட்டான்.

சாப்பாட்டை பிசைந்துக் கொண்டிருந்த வேந்தனின் கை ஒரு நிமிடம் அசைவற்று நின்றது, அவ்வளவு தான் அவனின் ரியாக்சன்.. மீண்டும் சாப்பாட்டை பிசைய...

"அது... கதவுல கடிச்சிட்டேன் இல்ல இடிச்சிடேன்." என்று உளறினாள்.

"கடிச்சுக்கிட்டியா? இடுச்சுக்கிட்டா? உருப்படியா ஒன்னை சொல்லு எரும.." என்று இனியன் அவள் தலையில் ஒரு கொட்டு வைக்க.

"ரெண்டும் தான்..அதுக்கு நீ ஏண்டா கொட்டற..?" என்று தலையை தடவியவள் வேந்தனை பாவமாக பார்த்தாள் இதில் இருந்து எப்படியாவது காப்பாற்ற மாட்டானா என்று.

"நீ ஒழுங்கா பதில் சொன்னா அவன் எதுக்கு கொட்டப் போறான்" என்று கார்த்திக் இனியனுக்கு சார்பாக பேச...

"கதவுல இடிச்சிட்டேன் அப்போதான் தெரியாம உதட்டையும் கடிச்சிட்டேன் போதுமா?" என்றவள் "அத்த சிக்கன் சாப்பிட்டா உதடு எரியும் எனக்கு தயிர் சோறு போதும்" என்றதும் வேந்தனும் அதன்பிறகு உணவை கூட பிசையவில்லை .

வீடே அசைவத்தில் அமுக்கி கொண்டிருக்க.. அதன் மீது அலாதி பிரியம் கொண்டவளால் சாப்பிட முடியாமல் போனதும் தன்னால் தான்... அப்டி இருக்க அவளை விட்டுவிட்டு தான் மட்டும் உண்பதா என்று வேந்தன் எழுந்து விட..

"என்ன வேந்தா சாப்பிடலையா?" என்றார் கிருபாகரன்.

"இல்லப்பா.. போதும், வரும் போது தான் வழியில சாப்பிட்டோம்" என்று கைகழுவ செல்ல.. வேந்தன் சாப்பிடாமல் தான் மட்டும் சாப்பிடுவதா என்று அவளும் எழுந்துவிட்டாள்.

'நீ ஏன் அரு போற.."

"நானும் வரும் போதுதான் சாப்பிட்டேன்... அதும் இல்லாம உதடு வலிக்குது சாப்பிட முடியல... அதுக்கு போய் மருந்து போடறேன்" என்று கைகழுவ செல்ல
அங்கிருந்த வேந்தன் அவள் உதட்டைப் பார்த்தான்.

"ரொம்ப வலிக்குதா..?"

"இல்ல..."

"சாப்பிடல போல"

"நீங்களும் தான்" என்று கிசுகிசுப்பாக பேசினாள்.

"வெளிய போலாம் வரியா?"

அவன் கேள்வியில் வீட்டினரை திரும்பி பார்த்தவள்..

"வேண்டா எல்லோரும் இருக்காங்க..."

"இவ்வளவு நாளும் அவங்களா இருக்காதானே செஞ்சாங்க.."

"இப்போ சித்தியும் இருக்காங்க" என்றவள் மேலே போக செல்ல ... அவள் கையில் இருந்த அலைபேசி அலறியது குறுஞ்செய்தி வந்திருக்கிறது என்று.

"ரூமுக்கு வா" என்று வேந்தனிடம் இருந்து குறுஞ்செய்தி வர அவனை திரும்பி பார்த்தாள்.

அவனும் அவளை தான் பார்த்திருக்க கண்களால் ஜாடை காட்டி "போனை பாரு" என்றான்.

"மாட்டேன்.. " என்று பதில் அனுப்பினாள்.

"அப்போ மாடிக்கு வா.." என்று அனுப்பி விட்டு அவளைப் பார்த்து புன்னகைக்க

மாயவனின் புன்னகையில் மயங்க தான் செய்தால் மாது.

வேந்தன் சாப்பாட்டு மேஜைக்கு அருகில் அமர்ந்து அருவியிடம் பேசிக்கொண்டிருக்க

"யாராவது பார்த்துட்டா என்ன பண்றது?" என்று அருவி அனுப்பும் போது இங்கு பேச ஆரம்பித்திருந்தார் ஷர்மிளா.

"அண்ணா"

"சொல்லு ஷர்மி?"

"தேவாவுக்கு வேந்தனை கட்டலாம்ன்னு போன தடவை வந்தப்பவே பேசுனேன்ல .. மறந்துடுச்சா.. ரெண்டு பேருக்கும் வயசு போயிட்டே இருக்கு. அவங்களுக்கு பின்னாடி இன்னும் 5 பேரு இருக்காங்க சீக்கிரம் முடிவு சொல்லுங்கண்ணா" என்றார்.

இதை கேட்டதும் அருவிக்கு பூமி நழுவியது போல் இருந்தது... அதிர்ந்து வேந்தனை பார்த்தவள் அவன் முகத்தில் இருந்து எதையும் அறிய முடியவில்லை. எங்கு கீழே விழுந்து விடுவோமோ என்று பயந்தவள்.பிடிமானத்திற்கு சோபாவில் வந்து அமர்ந்து கொண்டு வேந்தனை ஏக்கமாக பார்த்தாள்.

"நானும் இதை தான் கேட்கனும்னு இருந்தேன் நீயே கேட்டுட்டே.. நமக்கு மாப்பிள்ளை கிடைக்காம இல்ல... நீ தான் ஒரே பொண்ணு வெளிய குடுத்தா சொந்தம் விட்டு போய்டும் சொன்ன" என்று வாயே பேசாமல் மிக்ஸ்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்த நந்தகோபாலன் இப்போது பேசினார்.

"இதுல எங்களோட விருப்பம்ன்னு எதுவும் இல்லை மாப்பிள்ளை.நாலு ஊருக்கு பஞ்சாயத்து பண்ற அளவுக்கு வேந்தன் வளர்ந்து நிக்கறான்...அவனுக்கு யாரை கட்டிக்கணும் தெரியாதா? அதனால எல்லாம் அவன் விருப்பத்துக்கு விட்டுட்டோம்" என்றார் கிருபாகரன்.

"இதுக்கு நான் நேரடியாக வேந்தன்கிட்டையே கேட்டுருப்பேன்" என்ற ஷர்மிளா.

"வேந்தா உன் முடிவு என்ன?" என்றார்

அவன் பார்வை அருவியிடம் செல்ல அவளுக்கு பயமோ பதட்டமோ எதுவும் இல்லாமல் டிவிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
எப்படி வேந்தன் வேண்டாம் என்று மறுப்பு தான் சொல்ல போகிறான்.அதற்கு எதற்கு பயம் என்ற எண்ணம் அருவிக்கு

அவள் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கவும்.. "யோசிச்சி சொல்றேன் அத்த" என்றான் வேண்டும் என்றே ..

சட்டென்று திரும்பி அவனை முறைத்தவள்.. ரிமோட்டை தூக்கி சோபாவில் போட்டு விட்டு வேக வேகமாக அவளது அறைக்கு ஓடிவிட்டாள்.

வேந்தன் இந்த பதிலை சொல்லுவான் என்று வீட்டில் இருப்பவர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. முடியாது என்று இந்த பேச்சை முடித்து விடுவான் என நினைத்திருக்க.. அருவியை சீண்டி பார்க்க நினைத்து வேந்தன் செய்த செயலால் அனைவர்க்கும் அதிர்ச்சி தான் .. இதனால் எந்த வினையும் வராமல் இருந்தால் சரிதான்

மேலே போனவளைப் பார்த்தவன் மீண்டும் அவளுக்கு செய்தி அனுப்பினான்.

"அஞ்சு நிமிஷத்துல மாடிக்கு வர" என்று கட்டளையாக அனுப்பிவிட்டு அவள் பார்க்கிறாளா என்று பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் பார்த்ததுக்கான நீல நிறக்கோடு காட்டவும்.. "அம்மா எனக்கு கணக்கு பார்க்கற வேலை இருக்கு அரைமணி நேரம்" என்று ஒரு சிறு இடைவெளி விட்டவன் "இல்ல ஒரு மணி நேரத்துக்கு என்னைய டிஸ்டப் பண்ணாதீங்க" என்று மேலே சென்று விட்டான்.

எப்போதும் வேந்தன் அவனது அறைக்குச் சென்று விட்டால் யாரும் அவனை தொந்தரவு செய்ய மாட்டார்கள்.. அவனும் இதுபோல் சொல்லிவிட்டு செல்ல மாட்டான். இன்று ஷர்மிளா வேந்தனின் அறைக்குச் சென்றது போல் மீண்டும் எங்கு வந்துவிடுவாரோ என்று முன்னெச்சரிக்கையாக சொல்லிவிட்டே சென்றான்.

வேகமாக வேகமாக மொட்டை மாடிக்கு சென்றவன் அருவி வருவதற்காக காத்திருக்க ஆரம்பித்தான்

நண்பகல் வெயில் உச்சி மண்டையை பிளக்க.. காலை கீழே வைக்க முடியாத அளவுக்கிற்கு வெயில் சுட்டது

வேந்தன் மீது கோவம் தான். கேட்டவுடனே விருப்பமில்லை என்று சொல்ல வேண்டியதே தானே .. அது என்ன யோசிச்சி சொல்றேன்னு சொல்றது என்ற கோவம் தான், இருந்தும் அவன் அழைத்து விட்டானே என்று மாடிக்குச் செல்ல.. மென் பாதம் இரண்டும் வெயில் தாங்காமல் சுட ஆரம்பித்தது.

"இந்த வெயில்ல இங்க எதுக்கு வர சொன்னிங்க...?" என்று காலை எட்டப் போட்டு நடந்தாள்.

அவளை அப்படியே தூக்கி தன் கால் மேல் வைத்தவன்... "உனக்கு சுட்டா எனக்கு எரியும்டி... நான் எதுக்கு இருக்கேன் என் கால் மேல் வெச்சிக்கோ" என்று சொன்னவனின் மூச்சிக் காற்று அருவியை உரசி சென்று இன்ப அவஸ்தையை கொடுத்தது. அவன் கை ரோமங்கள் அவளோடு உரசி புதுக் கதை பேச அருவி வேறு ஒரு உலகிற்கு சென்றுக் கொண்டிருந்தாள்.

அவள் உதட்டில் இருந்த காயத்திற்கு தன் உதட்டால் ஒத்தடம் கொடுத்தவன்
"ஏய் ஹனி... "என்று அழைத்து அருவியை இந்த உலகிற்கு அழைத்து வந்தான்.

"ஹா சித்தி கேட்டப்ப விருப்பமில்லன்னு சொல்ல வேண்டியது தானே?" என்று வேந்தனின் நெருக்கம் கொடுத்த அவஸ்தையில் திக்கி திணறி கேட்டாள்.

"சொல்லிருப்பேன்... என்னைய மாப்பிள்ளை கேக்கறாங்கனு கொஞ்சம் கூட உங்கிட்ட எந்த ரியாக்சனும் இல்லையே ஹனி?" என்று செல்லம் கொஞ்சியவாரு அவள் கழுத்து வளைவில் முகம் புதைக்க..அது கொடுத்த கூச்சத்தில் நெளிந்தவள்.

"நீங்க விருப்பமில்லைன்னு சொல்லிவிடுங்கன்னு நான் பீல் பண்ணாம இருந்தேன்."

"நீ பீல் பண்ணலைன்னு தான் நான் சொன்னேன்".

"இது போங்கு மாமா... நீங்க ரெண்டு மாட்டை கட்டி ஓட்டலாம்ன்னு இருக்கீங்க போல...?" என்று அவன் தொடையில கிள்ள..

அவள் கையை பிடித்து... "யானைக்கு எறும்பு கடிச்சா வலிக்குமாடி..பஞ்சு மாதிரி கையை வெச்சிட்டு இரும்பை கிள்ள பார்க்கற?" என்றவன் மென்மையாக இருந்த கன்னத்தை இரு விரல் கொண்டு தடவிப் பார்த்தான்.

"மாமா விடுங்க.. இதுலாம் தப்பு.."

"எது..?"

"இப்படி பண்றது தான்."

"அப்போ இப்படி பண்றேன்" என்று அவள் கன்னத்தை மூக்கு வெச்சி உரச.. அருவியால் பேசவே முடியவில்லை. ஒரு பக்கம் சந்தோசமாக இருந்தது இன்னொரு பக்கம் ஷர்மிளாவை நினைத்து பயமாகவும் இருந்தது.

"எனக்கு பயமா இருக்கு மாமா"

"எதுக்கு...?"

"சித்தி... இடையில பூந்து ஏதாவது பண்ணிடுவாங்களோன்னு.?"

"என்னைய தாண்டி தானே உன்னைய தொடணும்... ம்ம்" என்று புருவத்தை உயர்த்தி கேக்க....

"ஆமா" என்று தலையாட்டினாள்.

"அப்புறம் என்ன...? அப்டி விட்டுடுவனா? சந்தேகமா இருக்கா.."

"சந்தேகமெல்லா இல்ல.பயமா இருக்கு."

"நான் பார்த்துக்கறேன்" என்று பேச்சை முடித்தவன் செயலில் இறங்கி அவளை இம்சை செய்ய..

"ஹனி"

"ம்ம்"

"சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாண்டி"

"ம்ம் ரித்துக்கு முடியனும்ல"

"ஒரே மேடையில ரெண்டுபேருக்கும் பண்ணிடலாம் .. அவ கல்யாணம் முடியற வரைக்குலாம் வெயிட் பண்ண முடியாது." என்றவன் உள்ளே அருவியுடன் தெவிட்ட தெவிட்ட வாழ வேண்டும் என்று கொள்ளை ஆசை.

"இவ்வளவு நாள் வெயிட் பண்ணவரு தானே இப்போ மட்டும் என்னவா..?"

"ஒருத்தனா தனியா வெயிட் பண்ணலா... ரெண்டுப் பெரும் ஒன்னா சேர்ந்து வெயிட் பண்ண முடியாதுடி.. என்னோட கஷ்டம் உனக்கு எங்க தெரியுது."

"சுத்த சுந்தரத்துக்கு இந்த அழுக்கு மூட்டை ஓகேவா மாமா.. நீங்க பர்பெக்ட் நான் அப்டியா..?" என்று குறை சொல்லும் வேந்தனை கிண்டல் செய்ய..

"உன்னையும் சுத்தசுந்தரி ஆக்கிடறேன்.."..

"அப்போவும் நீங்க மாற மாட்டீங்க?"

"மாட்டேன்"என்று அடுத்த நொடி வார்த்தை வந்துவிழ

"இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல மாமா...இறக்கி விடுங்க எவ்வளவு நேரம் இப்டியே இருப்பிங்க.."

"நீ இருக்கிற மாதிரி இருந்தா எவ்வளவு நேரம் வேணா இருப்பேன்..."

" இதுலாம் வேண்டா, இப்படி யாருக்கும் தெரியாம மீட் பண்றது ஒரு மாதிரி இருக்கு..இனி நீங்க தனியா கூப்பிட்டா வரவே மாட்டேன்".என்க

அவளை பிரித்து நிறுத்தியவன் "போ.. போடி" என்று தள்ளினான்.

அருவி பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு அவனைப் பார்க்க

என்ன நினைத்தானோ மீண்டும் அவளை இழுத்து தன் நெஞ்சின் மீது போட்டுக் கொண்டவன்.

"சரி இனி தனியா மீட் பண்ண வேண்டாம்.. போதுமா?"

"கோவமா?"

"அதுலாம் இல்ல.. அதான் மீட் பண்ண வேண்டாம்னு முடிவு பண்ணிட்டோம்ல .. கடைசியா ஒரு கிஸ்.. நல்லா ஸ்ட்ராங்கா வேணும் குடு.."

"மாட்டேன்" என்று அவள் தலையை ஆட்ட.. "நீ கொடுக்கலன்னா என்ன நானே எடுத்துக்கறேன்" என்று இதழ் நோக்கி குனிய போக.. யாரோ மாடிக் கதவை திறக்கும் சத்தம் கேட்டது.
 

Nirmala senthilkumar

Well-Known Member
வேந்தனின் அறை கதவை திறந்து வெளியே வந்த அருவி அங்கு நின்ற ஷர்மிளாவை பார்த்து அதிரிச்சியானாள்.

"சித்தி..."

"இங்க என்னமா பண்ற?"இந்த ஒற்றை கேள்வி அருவியை கொன்று கூறுப் போட்டது.

"அது.... அது" என்று என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்க..

சத்தம் கேட்டு அருவின் பின் வந்து நின்ற வேந்தன்.. "வாங்க அத்தை" .என்று ஷர்மிளாவை வரவேற்றவன்,

"தேன்னு நான் சொன்னதை ரித்துக் கிட்ட கேளு போ" என்று அவளுக்கு கண்ணை காட்டவும், அந்த இடத்தை விட்டு சிட்டாக பறந்து விட்டாள்.

வேந்தனின் "தேன்னு" என்ற அழைப்பையும் கவனிக்க தான் செய்தார், அருவியின் உதட்டில் இருந்த காயத்தையும் கவனிக்க தான் செய்தார் ஷர்மிளா.

போகும் அவளையேப் பார்த்த ஷர்மிளாவை "என்ன அத்தை ஏதாவது பேசணுமா?" என்று அவரின் கவனத்தை தன் பக்கம் திருப்பினான்.

"அவ எதுக்கு உன் ரூம் வரைக்கும் வந்துட்டு போறா வேந்தா...? வயசு புள்ள இப்படி வயசு பையன் இருக்கற ரூமுக்கு யாருக்கும் தெரியாம வந்தா நாளைக்கு அவளுக்கு எப்படி கல்யாணம் பண்றது எவன் கட்டிப்பான்?" என்று கேள்வி மேல் கேள்வி கேக்க..

"இதை கேக்கதான் வந்திங்களா? அவளை கல்யாணம் பண்ணிக்க போறவனை பத்தி நீங்க கவலைப்படாதீங்க அத்தை அதை நான் பார்த்துக்கறேன்" என்று நக்கலாக சொன்னவன். "ரித்து கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லாம நழுவிட்டே இருக்கா அதான் ரித்துகிட்ட பேச சொல்லி அவளை வர சொன்னேன்" .என்றான்

"அதை சொல்ல உனக்கு வேற ஆளே கிடைக்கலையா? ஏன் தேவா என்ன பண்றா? அவகிட்ட சொல்லவேண்டியது தானே .."

ஏன் அத்த தேவா மட்டும் வயசு பொண்ணு இல்லையா? " என்று அவர் முகத்தை படுநக்கலாக பார்த்தவன்
"இவ பேசி கேக்கலைன்னா தேவாவை பேச சொல்றேன்" என்றதும் எதற்கு வேந்தனை பார்க்க வந்தோம் என்பதையே மறந்து தலையை ஆட்டிவிட்டு கீழே சென்ற ஷர்மிளாவிற்கு ஒரே யோசனையாக இருந்தது அருவியை வேந்தனிடம் இருந்து எப்படி பிரிப்பது என்று.

வேந்தனோ ஒரு படி மேலே சென்று அருவியை காதலியாக பார்ப்பதைவிட மனைவியாக பார்க்க ஆரம்பித்து விட்டான்.

அருவியின் தேன் சுவை கொடுத்த உதடுகள் மீண்டும் வேண்டும் என்று மனம் முரண்டு பிடிக்க இவ்வளவு நாள் காத்த விரக தாபங்கள் அனைத்தும் ஒரு முத்தத்தில் உடைத்தெறிந்து விட்டு அவளை தேட வைத்திருந்தாள் அருவி.

அருவியின்
உதடு கண் முன் வரவும் தான் அதில் காயத்தை உண்டுப் பண்ணியது நினைவு வர..வலிச்சிருக்கோ என்று தன் வலது கையை சிகையில் விட்டு கோதி மாயவனாக தனக்கு தானே புன்னகைத்துக் கொண்டான்.

அறைக்குச் சென்ற அருவியை ரித்து கண்டுக் கொண்டாள்.

"ஏய் என்னடி உதடு இப்படி காயமாகி வீங்கிருக்கு...?"

"அது உதட்டை கடிச்சிகிட்டேன்டி.." என்று தலை குனிந்து சொன்ன அருவியால் ரித்துவின் முகம் பார்க்க முடியவில்லை. காதல் வந்தால் கள்ளம் வருவதோடு வெக்கமும் கூடவே வந்துவிடுகிறது.

"கடிச்சுகிட்டியா? இல்ல கடிச்சிட்டாங்களா..? என்று கீழே குனிந்து அருவியின் முகநூல் பார்த்து ரித்து கிண்டலாக கேக்க.. முகம் குங்குமமாக சிவந்து போனது அருவிக்கு.

"அப்போ கன்போர்ம்.. அண்ணா தானே, ம்ம் நடத்துங்க நடத்துங்க...நாங்களும் தான் இருக்கோம்மே லவ் பண்றோம்ன்னு தான் பேரு ஒரு டச்சிங் இருக்கா ஒரு கிஸ்ஸிங் இருக்கா... நீ அனுபவிடி ராஜாத்தி குடுத்து வெச்சவ" என்று கிண்டல் செய்ய.. ரித்து பேச பேச அருவியின் உடல் நாணத்தால் நடுங்கியது.

"ஏய் சாப்பிட பாட்டி வர சொல்றாங்க, வாங்கடி உங்களை ஒரு ஆள் வெத்தலை பாக்கு வெச்சி அழைக்கணுமா? நேரமான வந்து கொட்டிக்க தெரியாதா? நீங்க உருப்படியா செய்யறதே அந்த ஒரு வேலை தான்" என்று கார்த்திக் கத்திக் கொண்டே உள்ளே வந்தான்.

"எனக்கு பசிக்கல கார்த்தி" என்றவள் உதட்டின் காயம் தெரியாமல் இருக்க மறுபுறம் திரும்பி நின்றுக் கொண்டாள்.

"எனக்கு தெரியாது எதா இருந்தாலும் நீ அங்க வந்து சொல்லு,சிக்கன் மட்டன்னு தடப்புடலா ரெடியாகிற்கு வாங்க.. நீ வரலைன்னா ஆயிரத்தெட்டு கேள்வி வரும்" என்று இருவரையும் வற்புறுத்தி அழைத்து சென்றான்.

எப்போதும் மேஜையில் இருக்கும் நாற்காலியை விட இரண்டு நாற்காலிகள் அதிகம் போடப்பட்டிருந்தது.

வீட்டின் பெரிய பெண்களை தவிர மற்ற அனைவரும் உணவருந்த அமர்ந்தனர்.

அருவியின் அருகில் ஒரு புறம் இனியனும் மறுபுறம் கார்த்திக்கும் அமர...அருவிக்கு எதிரில் வேந்தனும் அவனுக்கு ஒருபுறம் ரித்துவும் மறுபுறம் நிருவும் அமரந்திருக்க.. இனியன் அருகில் தேவா அமர்ந்திருந்தாள்.

வேந்தன் பார்வை அருவியின் உதட்டிலையே இருக்க.. "ச்சை இந்த அளவுக்கா காஞ்சி போயிருந்தேன், இப்படி மேஞ்சி வெச்சிருக்கேன், வீங்கி காயமாகியிருக்கு" என்று நினைத்துக் கொண்டவன், எங்கு தான் நினைத்ததையே அருவியும் சொல்லிவிடுவாளோ என்று அவளை பார்ப்பதை தவிர்த்தான்

அனைவருக்கும் அசைவ உணவுகள் பரிமாறப்பட . "எனக்கு தயிரு சோறு போதும்" என்றாள் அருவி.

"உனக்கு தான் சிக்கன் பிடிக்குமே அரு" என்று மாலதி எடுத்து வைக்க போக.

"இல்ல அத்த வேணா" என்று தட்டிற்கு மேல் கையை குறுக்கே வைத்து தடுத்தவள் "தயிர் போதும்... "என்றாள்

அப்போதுதான் அவள் காயத்தை கண்ட நிரு..

"எப்படி உதட்டுல காயம் ஆச்சி அரு?" என்று அனைவரின் முன் கேட்டான்.

சாப்பாட்டை பிசைந்துக் கொண்டிருந்த வேந்தனின் கை ஒரு நிமிடம் அசைவற்று நின்றது, அவ்வளவு தான் அவனின் ரியாக்சன்.. மீண்டும் சாப்பாட்டை பிசைய...

"அது... கதவுல கடிச்சிட்டேன் இல்ல இடிச்சிடேன்." என்று உளறினாள்.

"கடிச்சுக்கிட்டியா? இடுச்சுக்கிட்டா? உருப்படியா ஒன்னை சொல்லு எரும.." என்று இனியன் அவள் தலையில் ஒரு கொட்டு வைக்க.

"ரெண்டும் தான்..அதுக்கு நீ ஏண்டா கொட்டற..?" என்று தலையை தடவியவள் வேந்தனை பாவமாக பார்த்தாள் இதில் இருந்து எப்படியாவது காப்பாற்ற மாட்டானா என்று.

"நீ ஒழுங்கா பதில் சொன்னா அவன் எதுக்கு கொட்டப் போறான்" என்று கார்த்திக் இனியனுக்கு சார்பாக பேச...

"கதவுல இடிச்சிட்டேன் அப்போதான் தெரியாம உதட்டையும் கடிச்சிட்டேன் போதுமா?" என்றவள் "அத்த சிக்கன் சாப்பிட்டா உதடு எரியும் எனக்கு தயிர் சோறு போதும்" என்றதும் வேந்தனும் அதன்பிறகு உணவை கூட பிசையவில்லை .

வீடே அசைவத்தில் அமுக்கி கொண்டிருக்க.. அதன் மீது அலாதி பிரியம் கொண்டவளால் சாப்பிட முடியாமல் போனதும் தன்னால் தான்... அப்டி இருக்க அவளை விட்டுவிட்டு தான் மட்டும் உண்பதா என்று வேந்தன் எழுந்து விட..

"என்ன வேந்தா சாப்பிடலையா?" என்றார் கிருபாகரன்.

"இல்லப்பா.. போதும், வரும் போது தான் வழியில சாப்பிட்டோம்" என்று கைகழுவ செல்ல.. வேந்தன் சாப்பிடாமல் தான் மட்டும் சாப்பிடுவதா என்று அவளும் எழுந்துவிட்டாள்.

'நீ ஏன் அரு போற.."

"நானும் வரும் போதுதான் சாப்பிட்டேன்... அதும் இல்லாம உதடு வலிக்குது சாப்பிட முடியல... அதுக்கு போய் மருந்து போடறேன்" என்று கைகழுவ செல்ல
அங்கிருந்த வேந்தன் அவள் உதட்டைப் பார்த்தான்.

"ரொம்ப வலிக்குதா..?"

"இல்ல..."

"சாப்பிடல போல"

"நீங்களும் தான்" என்று கிசுகிசுப்பாக பேசினாள்.

"வெளிய போலாம் வரியா?"

அவன் கேள்வியில் வீட்டினரை திரும்பி பார்த்தவள்..

"வேண்டா எல்லோரும் இருக்காங்க..."

"இவ்வளவு நாளும் அவங்களா இருக்காதானே செஞ்சாங்க.."

"இப்போ சித்தியும் இருக்காங்க" என்றவள் மேலே போக செல்ல ... அவள் கையில் இருந்த அலைபேசி அலறியது குறுஞ்செய்தி வந்திருக்கிறது என்று.

"ரூமுக்கு வா" என்று வேந்தனிடம் இருந்து குறுஞ்செய்தி வர அவனை திரும்பி பார்த்தாள்.

அவனும் அவளை தான் பார்த்திருக்க கண்களால் ஜாடை காட்டி "போனை பாரு" என்றான்.

"மாட்டேன்.. " என்று பதில் அனுப்பினாள்.

"அப்போ மாடிக்கு வா.." என்று அனுப்பி விட்டு அவளைப் பார்த்து புன்னகைக்க

மாயவனின் புன்னகையில் மயங்க தான் செய்தால் மாது.

வேந்தன் சாப்பாட்டு மேஜைக்கு அருகில் அமர்ந்து அருவியிடம் பேசிக்கொண்டிருக்க

"யாராவது பார்த்துட்டா என்ன பண்றது?" என்று அருவி அனுப்பும் போது இங்கு பேச ஆரம்பித்திருந்தார் ஷர்மிளா.

"அண்ணா"

"சொல்லு ஷர்மி?"

"தேவாவுக்கு வேந்தனை கட்டலாம்ன்னு போன தடவை வந்தப்பவே பேசுனேன்ல .. மறந்துடுச்சா.. ரெண்டு பேருக்கும் வயசு போயிட்டே இருக்கு. அவங்களுக்கு பின்னாடி இன்னும் 5 பேரு இருக்காங்க சீக்கிரம் முடிவு சொல்லுங்கண்ணா" என்றார்.

இதை கேட்டதும் அருவிக்கு பூமி நழுவியது போல் இருந்தது... அதிர்ந்து வேந்தனை பார்த்தவள் அவன் முகத்தில் இருந்து எதையும் அறிய முடியவில்லை. எங்கு கீழே விழுந்து விடுவோமோ என்று பயந்தவள்.பிடிமானத்திற்கு சோபாவில் வந்து அமர்ந்து கொண்டு வேந்தனை ஏக்கமாக பார்த்தாள்.

"நானும் இதை தான் கேட்கனும்னு இருந்தேன் நீயே கேட்டுட்டே.. நமக்கு மாப்பிள்ளை கிடைக்காம இல்ல... நீ தான் ஒரே பொண்ணு வெளிய குடுத்தா சொந்தம் விட்டு போய்டும் சொன்ன" என்று வாயே பேசாமல் மிக்ஸ்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்த நந்தகோபாலன் இப்போது பேசினார்.

"இதுல எங்களோட விருப்பம்ன்னு எதுவும் இல்லை மாப்பிள்ளை.நாலு ஊருக்கு பஞ்சாயத்து பண்ற அளவுக்கு வேந்தன் வளர்ந்து நிக்கறான்...அவனுக்கு யாரை கட்டிக்கணும் தெரியாதா? அதனால எல்லாம் அவன் விருப்பத்துக்கு விட்டுட்டோம்" என்றார் கிருபாகரன்.

"இதுக்கு நான் நேரடியாக வேந்தன்கிட்டையே கேட்டுருப்பேன்" என்ற ஷர்மிளா.

"வேந்தா உன் முடிவு என்ன?" என்றார்

அவன் பார்வை அருவியிடம் செல்ல அவளுக்கு பயமோ பதட்டமோ எதுவும் இல்லாமல் டிவிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
எப்படி வேந்தன் வேண்டாம் என்று மறுப்பு தான் சொல்ல போகிறான்.அதற்கு எதற்கு பயம் என்ற எண்ணம் அருவிக்கு

அவள் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கவும்.. "யோசிச்சி சொல்றேன் அத்த" என்றான் வேண்டும் என்றே ..

சட்டென்று திரும்பி அவனை முறைத்தவள்.. ரிமோட்டை தூக்கி சோபாவில் போட்டு விட்டு வேக வேகமாக அவளது அறைக்கு ஓடிவிட்டாள்.

வேந்தன் இந்த பதிலை சொல்லுவான் என்று வீட்டில் இருப்பவர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. முடியாது என்று இந்த பேச்சை முடித்து விடுவான் என நினைத்திருக்க.. அருவியை சீண்டி பார்க்க நினைத்து வேந்தன் செய்த செயலால் அனைவர்க்கும் அதிர்ச்சி தான் .. இதனால் எந்த வினையும் வராமல் இருந்தால் சரிதான்

மேலே போனவளைப் பார்த்தவன் மீண்டும் அவளுக்கு செய்தி அனுப்பினான்.

"அஞ்சு நிமிஷத்துல மாடிக்கு வர" என்று கட்டளையாக அனுப்பிவிட்டு அவள் பார்க்கிறாளா என்று பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் பார்த்ததுக்கான நீல நிறக்கோடு காட்டவும்.. "அம்மா எனக்கு கணக்கு பார்க்கற வேலை இருக்கு அரைமணி நேரம்" என்று ஒரு சிறு இடைவெளி விட்டவன் "இல்ல ஒரு மணி நேரத்துக்கு என்னைய டிஸ்டப் பண்ணாதீங்க" என்று மேலே சென்று விட்டான்.

எப்போதும் வேந்தன் அவனது அறைக்குச் சென்று விட்டால் யாரும் அவனை தொந்தரவு செய்ய மாட்டார்கள்.. அவனும் இதுபோல் சொல்லிவிட்டு செல்ல மாட்டான். இன்று ஷர்மிளா வேந்தனின் அறைக்குச் சென்றது போல் மீண்டும் எங்கு வந்துவிடுவாரோ என்று முன்னெச்சரிக்கையாக சொல்லிவிட்டே சென்றான்.

வேகமாக வேகமாக மொட்டை மாடிக்கு சென்றவன் அருவி வருவதற்காக காத்திருக்க ஆரம்பித்தான்

நண்பகல் வெயில் உச்சி மண்டையை பிளக்க.. காலை கீழே வைக்க முடியாத அளவுக்கிற்கு வெயில் சுட்டது

வேந்தன் மீது கோவம் தான். கேட்டவுடனே விருப்பமில்லை என்று சொல்ல வேண்டியதே தானே .. அது என்ன யோசிச்சி சொல்றேன்னு சொல்றது என்ற கோவம் தான், இருந்தும் அவன் அழைத்து விட்டானே என்று மாடிக்குச் செல்ல.. மென் பாதம் இரண்டும் வெயில் தாங்காமல் சுட ஆரம்பித்தது.

"இந்த வெயில்ல இங்க எதுக்கு வர சொன்னிங்க...?" என்று காலை எட்டப் போட்டு நடந்தாள்.

அவளை அப்படியே தூக்கி தன் கால் மேல் வைத்தவன்... "உனக்கு சுட்டா எனக்கு எரியும்டி... நான் எதுக்கு இருக்கேன் என் கால் மேல் வெச்சிக்கோ" என்று சொன்னவனின் மூச்சிக் காற்று அருவியை உரசி சென்று இன்ப அவஸ்தையை கொடுத்தது. அவன் கை ரோமங்கள் அவளோடு உரசி புதுக் கதை பேச அருவி வேறு ஒரு உலகிற்கு சென்றுக் கொண்டிருந்தாள்.

அவள் உதட்டில் இருந்த காயத்திற்கு தன் உதட்டால் ஒத்தடம் கொடுத்தவன்
"ஏய் ஹனி... "என்று அழைத்து அருவியை இந்த உலகிற்கு அழைத்து வந்தான்.

"ஹா சித்தி கேட்டப்ப விருப்பமில்லன்னு சொல்ல வேண்டியது தானே?" என்று வேந்தனின் நெருக்கம் கொடுத்த அவஸ்தையில் திக்கி திணறி கேட்டாள்.

"சொல்லிருப்பேன்... என்னைய மாப்பிள்ளை கேக்கறாங்கனு கொஞ்சம் கூட உங்கிட்ட எந்த ரியாக்சனும் இல்லையே ஹனி?" என்று செல்லம் கொஞ்சியவாரு அவள் கழுத்து வளைவில் முகம் புதைக்க..அது கொடுத்த கூச்சத்தில் நெளிந்தவள்.

"நீங்க விருப்பமில்லைன்னு சொல்லிவிடுங்கன்னு நான் பீல் பண்ணாம இருந்தேன்."

"நீ பீல் பண்ணலைன்னு தான் நான் சொன்னேன்".

"இது போங்கு மாமா... நீங்க ரெண்டு மாட்டை கட்டி ஓட்டலாம்ன்னு இருக்கீங்க போல...?" என்று அவன் தொடையில கிள்ள..

அவள் கையை பிடித்து... "யானைக்கு எறும்பு கடிச்சா வலிக்குமாடி..பஞ்சு மாதிரி கையை வெச்சிட்டு இரும்பை கிள்ள பார்க்கற?" என்றவன் மென்மையாக இருந்த கன்னத்தை இரு விரல் கொண்டு தடவிப் பார்த்தான்.

"மாமா விடுங்க.. இதுலாம் தப்பு.."

"எது..?"

"இப்படி பண்றது தான்."

"அப்போ இப்படி பண்றேன்" என்று அவள் கன்னத்தை மூக்கு வெச்சி உரச.. அருவியால் பேசவே முடியவில்லை. ஒரு பக்கம் சந்தோசமாக இருந்தது இன்னொரு பக்கம் ஷர்மிளாவை நினைத்து பயமாகவும் இருந்தது.

"எனக்கு பயமா இருக்கு மாமா"

"எதுக்கு...?"

"சித்தி... இடையில பூந்து ஏதாவது பண்ணிடுவாங்களோன்னு.?"

"என்னைய தாண்டி தானே உன்னைய தொடணும்... ம்ம்" என்று புருவத்தை உயர்த்தி கேக்க....

"ஆமா" என்று தலையாட்டினாள்.

"அப்புறம் என்ன...? அப்டி விட்டுடுவனா? சந்தேகமா இருக்கா.."

"சந்தேகமெல்லா இல்ல.பயமா இருக்கு."

"நான் பார்த்துக்கறேன்" என்று பேச்சை முடித்தவன் செயலில் இறங்கி அவளை இம்சை செய்ய..

"ஹனி"

"ம்ம்"

"சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாண்டி"

"ம்ம் ரித்துக்கு முடியனும்ல"

"ஒரே மேடையில ரெண்டுபேருக்கும் பண்ணிடலாம் .. அவ கல்யாணம் முடியற வரைக்குலாம் வெயிட் பண்ண முடியாது." என்றவன் உள்ளே அருவியுடன் தெவிட்ட தெவிட்ட வாழ வேண்டும் என்று கொள்ளை ஆசை.

"இவ்வளவு நாள் வெயிட் பண்ணவரு தானே இப்போ மட்டும் என்னவா..?"

"ஒருத்தனா தனியா வெயிட் பண்ணலா... ரெண்டுப் பெரும் ஒன்னா சேர்ந்து வெயிட் பண்ண முடியாதுடி.. என்னோட கஷ்டம் உனக்கு எங்க தெரியுது."

"சுத்த சுந்தரத்துக்கு இந்த அழுக்கு மூட்டை ஓகேவா மாமா.. நீங்க பர்பெக்ட் நான் அப்டியா..?" என்று குறை சொல்லும் வேந்தனை கிண்டல் செய்ய..

"உன்னையும் சுத்தசுந்தரி ஆக்கிடறேன்.."..

"அப்போவும் நீங்க மாற மாட்டீங்க?"

"மாட்டேன்"என்று அடுத்த நொடி வார்த்தை வந்துவிழ

"இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல மாமா...இறக்கி விடுங்க எவ்வளவு நேரம் இப்டியே இருப்பிங்க.."

"நீ இருக்கிற மாதிரி இருந்தா எவ்வளவு நேரம் வேணா இருப்பேன்..."

" இதுலாம் வேண்டா, இப்படி யாருக்கும் தெரியாம மீட் பண்றது ஒரு மாதிரி இருக்கு..இனி நீங்க தனியா கூப்பிட்டா வரவே மாட்டேன்".என்க

அவளை பிரித்து நிறுத்தியவன் "போ.. போடி" என்று தள்ளினான்.

அருவி பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு அவனைப் பார்க்க

என்ன நினைத்தானோ மீண்டும் அவளை இழுத்து தன் நெஞ்சின் மீது போட்டுக் கொண்டவன்.

"சரி இனி தனியா மீட் பண்ண வேண்டாம்.. போதுமா?"

"கோவமா?"

"அதுலாம் இல்ல.. அதான் மீட் பண்ண வேண்டாம்னு முடிவு பண்ணிட்டோம்ல .. கடைசியா ஒரு கிஸ்.. நல்லா ஸ்ட்ராங்கா வேணும் குடு.."

"மாட்டேன்" என்று அவள் தலையை ஆட்ட.. "நீ கொடுக்கலன்னா என்ன நானே எடுத்துக்கறேன்" என்று இதழ் நோக்கி குனிய போக.. யாரோ மாடிக் கதவை திறக்கும் சத்தம் கேட்டது.
Nirmala vandhachu
 

Nirmala senthilkumar

Well-Known Member
S
வேந்தனின் அறை கதவை திறந்து வெளியே வந்த அருவி அங்கு நின்ற ஷர்மிளாவை பார்த்து அதிரிச்சியானாள்.

"சித்தி..."

"இங்க என்னமா பண்ற?"இந்த ஒற்றை கேள்வி அருவியை கொன்று கூறுப் போட்டது.

"அது.... அது" என்று என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்க..

சத்தம் கேட்டு அருவின் பின் வந்து நின்ற வேந்தன்.. "வாங்க அத்தை" .என்று ஷர்மிளாவை வரவேற்றவன்,

"தேன்னு நான் சொன்னதை ரித்துக் கிட்ட கேளு போ" என்று அவளுக்கு கண்ணை காட்டவும், அந்த இடத்தை விட்டு சிட்டாக பறந்து விட்டாள்.

வேந்தனின் "தேன்னு" என்ற அழைப்பையும் கவனிக்க தான் செய்தார், அருவியின் உதட்டில் இருந்த காயத்தையும் கவனிக்க தான் செய்தார் ஷர்மிளா.

போகும் அவளையேப் பார்த்த ஷர்மிளாவை "என்ன அத்தை ஏதாவது பேசணுமா?" என்று அவரின் கவனத்தை தன் பக்கம் திருப்பினான்.

"அவ எதுக்கு உன் ரூம் வரைக்கும் வந்துட்டு போறா வேந்தா...? வயசு புள்ள இப்படி வயசு பையன் இருக்கற ரூமுக்கு யாருக்கும் தெரியாம வந்தா நாளைக்கு அவளுக்கு எப்படி கல்யாணம் பண்றது எவன் கட்டிப்பான்?" என்று கேள்வி மேல் கேள்வி கேக்க..

"இதை கேக்கதான் வந்திங்களா? அவளை கல்யாணம் பண்ணிக்க போறவனை பத்தி நீங்க கவலைப்படாதீங்க அத்தை அதை நான் பார்த்துக்கறேன்" என்று நக்கலாக சொன்னவன். "ரித்து கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லாம நழுவிட்டே இருக்கா அதான் ரித்துகிட்ட பேச சொல்லி அவளை வர சொன்னேன்" .என்றான்

"அதை சொல்ல உனக்கு வேற ஆளே கிடைக்கலையா? ஏன் தேவா என்ன பண்றா? அவகிட்ட சொல்லவேண்டியது தானே .."

ஏன் அத்த தேவா மட்டும் வயசு பொண்ணு இல்லையா? " என்று அவர் முகத்தை படுநக்கலாக பார்த்தவன்
"இவ பேசி கேக்கலைன்னா தேவாவை பேச சொல்றேன்" என்றதும் எதற்கு வேந்தனை பார்க்க வந்தோம் என்பதையே மறந்து தலையை ஆட்டிவிட்டு கீழே சென்ற ஷர்மிளாவிற்கு ஒரே யோசனையாக இருந்தது அருவியை வேந்தனிடம் இருந்து எப்படி பிரிப்பது என்று.

வேந்தனோ ஒரு படி மேலே சென்று அருவியை காதலியாக பார்ப்பதைவிட மனைவியாக பார்க்க ஆரம்பித்து விட்டான்.

அருவியின் தேன் சுவை கொடுத்த உதடுகள் மீண்டும் வேண்டும் என்று மனம் முரண்டு பிடிக்க இவ்வளவு நாள் காத்த விரக தாபங்கள் அனைத்தும் ஒரு முத்தத்தில் உடைத்தெறிந்து விட்டு அவளை தேட வைத்திருந்தாள் அருவி.

அருவியின்
உதடு கண் முன் வரவும் தான் அதில் காயத்தை உண்டுப் பண்ணியது நினைவு வர..வலிச்சிருக்கோ என்று தன் வலது கையை சிகையில் விட்டு கோதி மாயவனாக தனக்கு தானே புன்னகைத்துக் கொண்டான்.

அறைக்குச் சென்ற அருவியை ரித்து கண்டுக் கொண்டாள்.

"ஏய் என்னடி உதடு இப்படி காயமாகி வீங்கிருக்கு...?"

"அது உதட்டை கடிச்சிகிட்டேன்டி.." என்று தலை குனிந்து சொன்ன அருவியால் ரித்துவின் முகம் பார்க்க முடியவில்லை. காதல் வந்தால் கள்ளம் வருவதோடு வெக்கமும் கூடவே வந்துவிடுகிறது.

"கடிச்சுகிட்டியா? இல்ல கடிச்சிட்டாங்களா..? என்று கீழே குனிந்து அருவியின் முகநூல் பார்த்து ரித்து கிண்டலாக கேக்க.. முகம் குங்குமமாக சிவந்து போனது அருவிக்கு.

"அப்போ கன்போர்ம்.. அண்ணா தானே, ம்ம் நடத்துங்க நடத்துங்க...நாங்களும் தான் இருக்கோம்மே லவ் பண்றோம்ன்னு தான் பேரு ஒரு டச்சிங் இருக்கா ஒரு கிஸ்ஸிங் இருக்கா... நீ அனுபவிடி ராஜாத்தி குடுத்து வெச்சவ" என்று கிண்டல் செய்ய.. ரித்து பேச பேச அருவியின் உடல் நாணத்தால் நடுங்கியது.

"ஏய் சாப்பிட பாட்டி வர சொல்றாங்க, வாங்கடி உங்களை ஒரு ஆள் வெத்தலை பாக்கு வெச்சி அழைக்கணுமா? நேரமான வந்து கொட்டிக்க தெரியாதா? நீங்க உருப்படியா செய்யறதே அந்த ஒரு வேலை தான்" என்று கார்த்திக் கத்திக் கொண்டே உள்ளே வந்தான்.

"எனக்கு பசிக்கல கார்த்தி" என்றவள் உதட்டின் காயம் தெரியாமல் இருக்க மறுபுறம் திரும்பி நின்றுக் கொண்டாள்.

"எனக்கு தெரியாது எதா இருந்தாலும் நீ அங்க வந்து சொல்லு,சிக்கன் மட்டன்னு தடப்புடலா ரெடியாகிற்கு வாங்க.. நீ வரலைன்னா ஆயிரத்தெட்டு கேள்வி வரும்" என்று இருவரையும் வற்புறுத்தி அழைத்து சென்றான்.

எப்போதும் மேஜையில் இருக்கும் நாற்காலியை விட இரண்டு நாற்காலிகள் அதிகம் போடப்பட்டிருந்தது.

வீட்டின் பெரிய பெண்களை தவிர மற்ற அனைவரும் உணவருந்த அமர்ந்தனர்.

அருவியின் அருகில் ஒரு புறம் இனியனும் மறுபுறம் கார்த்திக்கும் அமர...அருவிக்கு எதிரில் வேந்தனும் அவனுக்கு ஒருபுறம் ரித்துவும் மறுபுறம் நிருவும் அமரந்திருக்க.. இனியன் அருகில் தேவா அமர்ந்திருந்தாள்.

வேந்தன் பார்வை அருவியின் உதட்டிலையே இருக்க.. "ச்சை இந்த அளவுக்கா காஞ்சி போயிருந்தேன், இப்படி மேஞ்சி வெச்சிருக்கேன், வீங்கி காயமாகியிருக்கு" என்று நினைத்துக் கொண்டவன், எங்கு தான் நினைத்ததையே அருவியும் சொல்லிவிடுவாளோ என்று அவளை பார்ப்பதை தவிர்த்தான்

அனைவருக்கும் அசைவ உணவுகள் பரிமாறப்பட . "எனக்கு தயிரு சோறு போதும்" என்றாள் அருவி.

"உனக்கு தான் சிக்கன் பிடிக்குமே அரு" என்று மாலதி எடுத்து வைக்க போக.

"இல்ல அத்த வேணா" என்று தட்டிற்கு மேல் கையை குறுக்கே வைத்து தடுத்தவள் "தயிர் போதும்... "என்றாள்

அப்போதுதான் அவள் காயத்தை கண்ட நிரு..

"எப்படி உதட்டுல காயம் ஆச்சி அரு?" என்று அனைவரின் முன் கேட்டான்.

சாப்பாட்டை பிசைந்துக் கொண்டிருந்த வேந்தனின் கை ஒரு நிமிடம் அசைவற்று நின்றது, அவ்வளவு தான் அவனின் ரியாக்சன்.. மீண்டும் சாப்பாட்டை பிசைய...

"அது... கதவுல கடிச்சிட்டேன் இல்ல இடிச்சிடேன்." என்று உளறினாள்.

"கடிச்சுக்கிட்டியா? இடுச்சுக்கிட்டா? உருப்படியா ஒன்னை சொல்லு எரும.." என்று இனியன் அவள் தலையில் ஒரு கொட்டு வைக்க.

"ரெண்டும் தான்..அதுக்கு நீ ஏண்டா கொட்டற..?" என்று தலையை தடவியவள் வேந்தனை பாவமாக பார்த்தாள் இதில் இருந்து எப்படியாவது காப்பாற்ற மாட்டானா என்று.

"நீ ஒழுங்கா பதில் சொன்னா அவன் எதுக்கு கொட்டப் போறான்" என்று கார்த்திக் இனியனுக்கு சார்பாக பேச...

"கதவுல இடிச்சிட்டேன் அப்போதான் தெரியாம உதட்டையும் கடிச்சிட்டேன் போதுமா?" என்றவள் "அத்த சிக்கன் சாப்பிட்டா உதடு எரியும் எனக்கு தயிர் சோறு போதும்" என்றதும் வேந்தனும் அதன்பிறகு உணவை கூட பிசையவில்லை .

வீடே அசைவத்தில் அமுக்கி கொண்டிருக்க.. அதன் மீது அலாதி பிரியம் கொண்டவளால் சாப்பிட முடியாமல் போனதும் தன்னால் தான்... அப்டி இருக்க அவளை விட்டுவிட்டு தான் மட்டும் உண்பதா என்று வேந்தன் எழுந்து விட..

"என்ன வேந்தா சாப்பிடலையா?" என்றார் கிருபாகரன்.

"இல்லப்பா.. போதும், வரும் போது தான் வழியில சாப்பிட்டோம்" என்று கைகழுவ செல்ல.. வேந்தன் சாப்பிடாமல் தான் மட்டும் சாப்பிடுவதா என்று அவளும் எழுந்துவிட்டாள்.

'நீ ஏன் அரு போற.."

"நானும் வரும் போதுதான் சாப்பிட்டேன்... அதும் இல்லாம உதடு வலிக்குது சாப்பிட முடியல... அதுக்கு போய் மருந்து போடறேன்" என்று கைகழுவ செல்ல
அங்கிருந்த வேந்தன் அவள் உதட்டைப் பார்த்தான்.

"ரொம்ப வலிக்குதா..?"

"இல்ல..."

"சாப்பிடல போல"

"நீங்களும் தான்" என்று கிசுகிசுப்பாக பேசினாள்.

"வெளிய போலாம் வரியா?"

அவன் கேள்வியில் வீட்டினரை திரும்பி பார்த்தவள்..

"வேண்டா எல்லோரும் இருக்காங்க..."

"இவ்வளவு நாளும் அவங்களா இருக்காதானே செஞ்சாங்க.."

"இப்போ சித்தியும் இருக்காங்க" என்றவள் மேலே போக செல்ல ... அவள் கையில் இருந்த அலைபேசி அலறியது குறுஞ்செய்தி வந்திருக்கிறது என்று.

"ரூமுக்கு வா" என்று வேந்தனிடம் இருந்து குறுஞ்செய்தி வர அவனை திரும்பி பார்த்தாள்.

அவனும் அவளை தான் பார்த்திருக்க கண்களால் ஜாடை காட்டி "போனை பாரு" என்றான்.

"மாட்டேன்.. " என்று பதில் அனுப்பினாள்.

"அப்போ மாடிக்கு வா.." என்று அனுப்பி விட்டு அவளைப் பார்த்து புன்னகைக்க

மாயவனின் புன்னகையில் மயங்க தான் செய்தால் மாது.

வேந்தன் சாப்பாட்டு மேஜைக்கு அருகில் அமர்ந்து அருவியிடம் பேசிக்கொண்டிருக்க

"யாராவது பார்த்துட்டா என்ன பண்றது?" என்று அருவி அனுப்பும் போது இங்கு பேச ஆரம்பித்திருந்தார் ஷர்மிளா.

"அண்ணா"

"சொல்லு ஷர்மி?"

"தேவாவுக்கு வேந்தனை கட்டலாம்ன்னு போன தடவை வந்தப்பவே பேசுனேன்ல .. மறந்துடுச்சா.. ரெண்டு பேருக்கும் வயசு போயிட்டே இருக்கு. அவங்களுக்கு பின்னாடி இன்னும் 5 பேரு இருக்காங்க சீக்கிரம் முடிவு சொல்லுங்கண்ணா" என்றார்.

இதை கேட்டதும் அருவிக்கு பூமி நழுவியது போல் இருந்தது... அதிர்ந்து வேந்தனை பார்த்தவள் அவன் முகத்தில் இருந்து எதையும் அறிய முடியவில்லை. எங்கு கீழே விழுந்து விடுவோமோ என்று பயந்தவள்.பிடிமானத்திற்கு சோபாவில் வந்து அமர்ந்து கொண்டு வேந்தனை ஏக்கமாக பார்த்தாள்.

"நானும் இதை தான் கேட்கனும்னு இருந்தேன் நீயே கேட்டுட்டே.. நமக்கு மாப்பிள்ளை கிடைக்காம இல்ல... நீ தான் ஒரே பொண்ணு வெளிய குடுத்தா சொந்தம் விட்டு போய்டும் சொன்ன" என்று வாயே பேசாமல் மிக்ஸ்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்த நந்தகோபாலன் இப்போது பேசினார்.

"இதுல எங்களோட விருப்பம்ன்னு எதுவும் இல்லை மாப்பிள்ளை.நாலு ஊருக்கு பஞ்சாயத்து பண்ற அளவுக்கு வேந்தன் வளர்ந்து நிக்கறான்...அவனுக்கு யாரை கட்டிக்கணும் தெரியாதா? அதனால எல்லாம் அவன் விருப்பத்துக்கு விட்டுட்டோம்" என்றார் கிருபாகரன்.

"இதுக்கு நான் நேரடியாக வேந்தன்கிட்டையே கேட்டுருப்பேன்" என்ற ஷர்மிளா.

"வேந்தா உன் முடிவு என்ன?" என்றார்

அவன் பார்வை அருவியிடம் செல்ல அவளுக்கு பயமோ பதட்டமோ எதுவும் இல்லாமல் டிவிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
எப்படி வேந்தன் வேண்டாம் என்று மறுப்பு தான் சொல்ல போகிறான்.அதற்கு எதற்கு பயம் என்ற எண்ணம் அருவிக்கு

அவள் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கவும்.. "யோசிச்சி சொல்றேன் அத்த" என்றான் வேண்டும் என்றே ..

சட்டென்று திரும்பி அவனை முறைத்தவள்.. ரிமோட்டை தூக்கி சோபாவில் போட்டு விட்டு வேக வேகமாக அவளது அறைக்கு ஓடிவிட்டாள்.

வேந்தன் இந்த பதிலை சொல்லுவான் என்று வீட்டில் இருப்பவர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. முடியாது என்று இந்த பேச்சை முடித்து விடுவான் என நினைத்திருக்க.. அருவியை சீண்டி பார்க்க நினைத்து வேந்தன் செய்த செயலால் அனைவர்க்கும் அதிர்ச்சி தான் .. இதனால் எந்த வினையும் வராமல் இருந்தால் சரிதான்

மேலே போனவளைப் பார்த்தவன் மீண்டும் அவளுக்கு செய்தி அனுப்பினான்.

"அஞ்சு நிமிஷத்துல மாடிக்கு வர" என்று கட்டளையாக அனுப்பிவிட்டு அவள் பார்க்கிறாளா என்று பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் பார்த்ததுக்கான நீல நிறக்கோடு காட்டவும்.. "அம்மா எனக்கு கணக்கு பார்க்கற வேலை இருக்கு அரைமணி நேரம்" என்று ஒரு சிறு இடைவெளி விட்டவன் "இல்ல ஒரு மணி நேரத்துக்கு என்னைய டிஸ்டப் பண்ணாதீங்க" என்று மேலே சென்று விட்டான்.

எப்போதும் வேந்தன் அவனது அறைக்குச் சென்று விட்டால் யாரும் அவனை தொந்தரவு செய்ய மாட்டார்கள்.. அவனும் இதுபோல் சொல்லிவிட்டு செல்ல மாட்டான். இன்று ஷர்மிளா வேந்தனின் அறைக்குச் சென்றது போல் மீண்டும் எங்கு வந்துவிடுவாரோ என்று முன்னெச்சரிக்கையாக சொல்லிவிட்டே சென்றான்.

வேகமாக வேகமாக மொட்டை மாடிக்கு சென்றவன் அருவி வருவதற்காக காத்திருக்க ஆரம்பித்தான்

நண்பகல் வெயில் உச்சி மண்டையை பிளக்க.. காலை கீழே வைக்க முடியாத அளவுக்கிற்கு வெயில் சுட்டது

வேந்தன் மீது கோவம் தான். கேட்டவுடனே விருப்பமில்லை என்று சொல்ல வேண்டியதே தானே .. அது என்ன யோசிச்சி சொல்றேன்னு சொல்றது என்ற கோவம் தான், இருந்தும் அவன் அழைத்து விட்டானே என்று மாடிக்குச் செல்ல.. மென் பாதம் இரண்டும் வெயில் தாங்காமல் சுட ஆரம்பித்தது.

"இந்த வெயில்ல இங்க எதுக்கு வர சொன்னிங்க...?" என்று காலை எட்டப் போட்டு நடந்தாள்.

அவளை அப்படியே தூக்கி தன் கால் மேல் வைத்தவன்... "உனக்கு சுட்டா எனக்கு எரியும்டி... நான் எதுக்கு இருக்கேன் என் கால் மேல் வெச்சிக்கோ" என்று சொன்னவனின் மூச்சிக் காற்று அருவியை உரசி சென்று இன்ப அவஸ்தையை கொடுத்தது. அவன் கை ரோமங்கள் அவளோடு உரசி புதுக் கதை பேச அருவி வேறு ஒரு உலகிற்கு சென்றுக் கொண்டிருந்தாள்.

அவள் உதட்டில் இருந்த காயத்திற்கு தன் உதட்டால் ஒத்தடம் கொடுத்தவன்
"ஏய் ஹனி... "என்று அழைத்து அருவியை இந்த உலகிற்கு அழைத்து வந்தான்.

"ஹா சித்தி கேட்டப்ப விருப்பமில்லன்னு சொல்ல வேண்டியது தானே?" என்று வேந்தனின் நெருக்கம் கொடுத்த அவஸ்தையில் திக்கி திணறி கேட்டாள்.

"சொல்லிருப்பேன்... என்னைய மாப்பிள்ளை கேக்கறாங்கனு கொஞ்சம் கூட உங்கிட்ட எந்த ரியாக்சனும் இல்லையே ஹனி?" என்று செல்லம் கொஞ்சியவாரு அவள் கழுத்து வளைவில் முகம் புதைக்க..அது கொடுத்த கூச்சத்தில் நெளிந்தவள்.

"நீங்க விருப்பமில்லைன்னு சொல்லிவிடுங்கன்னு நான் பீல் பண்ணாம இருந்தேன்."

"நீ பீல் பண்ணலைன்னு தான் நான் சொன்னேன்".

"இது போங்கு மாமா... நீங்க ரெண்டு மாட்டை கட்டி ஓட்டலாம்ன்னு இருக்கீங்க போல...?" என்று அவன் தொடையில கிள்ள..

அவள் கையை பிடித்து... "யானைக்கு எறும்பு கடிச்சா வலிக்குமாடி..பஞ்சு மாதிரி கையை வெச்சிட்டு இரும்பை கிள்ள பார்க்கற?" என்றவன் மென்மையாக இருந்த கன்னத்தை இரு விரல் கொண்டு தடவிப் பார்த்தான்.

"மாமா விடுங்க.. இதுலாம் தப்பு.."

"எது..?"

"இப்படி பண்றது தான்."

"அப்போ இப்படி பண்றேன்" என்று அவள் கன்னத்தை மூக்கு வெச்சி உரச.. அருவியால் பேசவே முடியவில்லை. ஒரு பக்கம் சந்தோசமாக இருந்தது இன்னொரு பக்கம் ஷர்மிளாவை நினைத்து பயமாகவும் இருந்தது.

"எனக்கு பயமா இருக்கு மாமா"

"எதுக்கு...?"

"சித்தி... இடையில பூந்து ஏதாவது பண்ணிடுவாங்களோன்னு.?"

"என்னைய தாண்டி தானே உன்னைய தொடணும்... ம்ம்" என்று புருவத்தை உயர்த்தி கேக்க....

"ஆமா" என்று தலையாட்டினாள்.

"அப்புறம் என்ன...? அப்டி விட்டுடுவனா? சந்தேகமா இருக்கா.."

"சந்தேகமெல்லா இல்ல.பயமா இருக்கு."

"நான் பார்த்துக்கறேன்" என்று பேச்சை முடித்தவன் செயலில் இறங்கி அவளை இம்சை செய்ய..

"ஹனி"

"ம்ம்"

"சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாண்டி"

"ம்ம் ரித்துக்கு முடியனும்ல"

"ஒரே மேடையில ரெண்டுபேருக்கும் பண்ணிடலாம் .. அவ கல்யாணம் முடியற வரைக்குலாம் வெயிட் பண்ண முடியாது." என்றவன் உள்ளே அருவியுடன் தெவிட்ட தெவிட்ட வாழ வேண்டும் என்று கொள்ளை ஆசை.

"இவ்வளவு நாள் வெயிட் பண்ணவரு தானே இப்போ மட்டும் என்னவா..?"

"ஒருத்தனா தனியா வெயிட் பண்ணலா... ரெண்டுப் பெரும் ஒன்னா சேர்ந்து வெயிட் பண்ண முடியாதுடி.. என்னோட கஷ்டம் உனக்கு எங்க தெரியுது."

"சுத்த சுந்தரத்துக்கு இந்த அழுக்கு மூட்டை ஓகேவா மாமா.. நீங்க பர்பெக்ட் நான் அப்டியா..?" என்று குறை சொல்லும் வேந்தனை கிண்டல் செய்ய..

"உன்னையும் சுத்தசுந்தரி ஆக்கிடறேன்.."..

"அப்போவும் நீங்க மாற மாட்டீங்க?"

"மாட்டேன்"என்று அடுத்த நொடி வார்த்தை வந்துவிழ

"இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல மாமா...இறக்கி விடுங்க எவ்வளவு நேரம் இப்டியே இருப்பிங்க.."

"நீ இருக்கிற மாதிரி இருந்தா எவ்வளவு நேரம் வேணா இருப்பேன்..."

" இதுலாம் வேண்டா, இப்படி யாருக்கும் தெரியாம மீட் பண்றது ஒரு மாதிரி இருக்கு..இனி நீங்க தனியா கூப்பிட்டா வரவே மாட்டேன்".என்க

அவளை பிரித்து நிறுத்தியவன் "போ.. போடி" என்று தள்ளினான்.

அருவி பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு அவனைப் பார்க்க

என்ன நினைத்தானோ மீண்டும் அவளை இழுத்து தன் நெஞ்சின் மீது போட்டுக் கொண்டவன்.

"சரி இனி தனியா மீட் பண்ண வேண்டாம்.. போதுமா?"

"கோவமா?"

"அதுலாம் இல்ல.. அதான் மீட் பண்ண வேண்டாம்னு முடிவு பண்ணிட்டோம்ல .. கடைசியா ஒரு கிஸ்.. நல்லா ஸ்ட்ராங்கா வேணும் குடு.."

"மாட்டேன்" என்று அவள் தலையை ஆட்ட.. "நீ கொடுக்கலன்னா என்ன நானே எடுத்துக்கறேன்" என்று இதழ் நோக்கி குனிய போக.. யாரோ மாடிக் கதவை திறக்கும் சத்தம் கேட்டது.
So many disturb :mad::mad::mad:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top