மாயம் ~ 7

Advertisement

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
கிராமத்துக் காரங்க கிட்ட இருந்து அவ்வளவு சீக்கிரம் அவங்க ஊரை பத்தின எந்த விஷயத்தையும் வாங்கிட முடியாது வெளியூர் கார்ன் ஒரு கேள்வி கேட்டால் அதுக்கு பதில் சொல்லாமல் திருப்பி நூறு கேள்வி கேட்பாங்க .

ராமலிங்கம் அபய் உரையாடல் எல்லாம் அப்படி தான் இருந்துச்சு.

நம்ம நாட்டுல உயிரோடு இருக்கவங்களுக்கு தேசிய மலர் தாமரை என்றால் செத்தவங்களுக்கு தேசிய மலர் மல்லிகை போல
அதே போல் தேசிய விலங்கு இங்க புலி அங்க நாய்
மனிதனுக்கு தேசிய மரம் ஆலமரம்
பேய்ங்களுக்கு தேசிய மரம் புளிய மரம்
நமக்கு தேசிய பறவை மயில்
அதுங்களுக்கு தேசிய பறவை ஆந்தை
இது எல்லாம் பல பேய் படங்கள் பார்த்து பல பேய் கதைகள் படிச்சு நானே சொந்தமாக ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்சிருக்கிறேன் .
இந்த கண்டுபிடிப்புக்காக எனக்கு நோபல் பரிசு தரலனாலும் ஒரு கோபால் பல்பொடியாவது தரலாம்

பேய் அடிச்சு பைத்தியம் ஆனவனை பார்த்திருக்கோம் ஆனால் பொண்டாட்டி அடிச்சு பைத்தியம் ஆனவனை இனி தான் பார்க்க போறோம் சசிதரா

ராமலிங்கம்,சோம சுந்தரம், அமிர்தாவோட அப்பா இவங்க மூனு பேரு மேலயும் எனக்கு சந்தேகமா இருக்கு

அங்க பேய் இருக்குன்னு புரளிய கிளப்பி விட்டுட்டு சட்டத்துக்கு புறம்பாக எதுவும் நடக்குதோ

அங்க காணாமல் போனவர்களில் அபியும் ஒருத்தனா

இந்த ரண களத்திலும் உனக்கு கிளுகிளுப்பு கேட்குதாடா அபய்

அந்த காக்கா உண்மையானதாக இருக்காதோன்னு எனக்கு தோணுது யாரும் அந்த வீதிக்கு வராங்களான்னு கண்காணிக்க காக்கா மாதிரி கேமரா எதுவும் வச்சிருப்பாங்களோ

சசி ஒன்னும் அவசரம் இல்லை நீ மயக்கம் தெளிந்து எழுந்தால் போதும்
@உதயா
ரொம்ப சரி சிஸ்.. அவங்க கிட்ட இருந்து லேசில் விஷயத்தை வாங்க முடியாது..

உங்கள் கண்டுபிடிப்பு அனைத்தும் சூப்பர் சிஸ்(y):love:நோபல் பரிசு கொடுக்க சொல்லிடுவோம்..

இங்கே தேசிய பறவை ஆந்தைக்கு பதில் காக்கா.

ஹா ஹா.. சசி:LOL:

உங்கள் சந்தேகங்கள் அனைத்தும் சரியா என்று பார்க்கலாம் சிஸ்..

அபி காணாமல் போகலை சிஸ்.. உயிருக்கு ஆபத்தான நிலையில் கண்டறியபட்டான்..

பின்ன! ஒரு பூஸ்டிங் எனர்ஜி வேணாமா! அதான் இந்த கிளுகிளுப்பு :p:p

-கோம்ஸ்.
 
Last edited:

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
அடேய் தேவ்... உங்களுக்கு எல்லாம் வெச்சு செய்ய ஒரு ஆள் கிடைச்சுட கூடாதே ஓட ஓட விரட்டுவீங்களே...!!!

அது ஒன்னுமில்லை டா சசி அவனுக்கு முன்னாடி நீ கல்யாணம் பண்ணிட்டல்ல.... அந்த பொறாமை பயபுள்ளைக்கு...!!!

துப்பு துலக்கறன்னு கிளம்பிட்டு...போற போக்கில் ஒரு கண்ணடிப்பு வேற உன்னோட மோகினிக்கு... அந்த பக்கியும் வெட்கப் பட்டுட்டு நிக்குது ❤️❤️❤️❤️

தனியாக போக பயந்துட்டு..தூங்கிட்டுறுந்த பச்சமண்ண எழுப்பி கூட்டிட்டு போய் மயக்கம் போட வெச்சுட்டான்...!!!???
@Ram priya
meme.v1.png
ஹா ஹா.. ஹீரோ ஹீரோயின் ரெண்டு பேருக்கும் பாரபட்சம் பார்க்காம திட்டு விழுது :LOL::LOL::LOL:

-கோம்ஸ்.
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
திட்டமெல்லாம் பிரமாதம். ட்ரோன் செட்டப் மூலமா உண்மை நிலவரம் தெரிஞ்சுக்கிற முயற்சி சூப்பர். காக்காவ பாத்து பீதியாகறானே இந்த கட்டப்பா. அந்த காக்காவே சிசிடிவி கேமராவா இருக்குமோ?கிணறைப்பாத்தாச்சு. கையப் பாத்து மயக்கம் போட்டுட்டானே.
@வைஸானிகா
அவன் அந்த தெருவை பார்த்தே மயக்கம் போடுற ஆளு.. இதில் கையை பார்த்தா!!!!

-கோம்ஸ்.
 

Narmadha GF

Active Member
ஐயோ கடவுளே அடேய் சசி நீ இப்படி பயந்து சாகறதுக்கு பதில் ஊருக்கு போய் இருக்கலாம்மில்ல இப்படி மானத்தை வாங்குறியே.....:mad:

இங்கே ஏதோ மர்மம் இருக்கு பேய் முகமூடி போட்டு ஊரையே ஏமாத்திட்டு ஒரு தெருவையே மடக்கி வச்சிருக்காங்கனு தோணுது..:unsure::unsure::unsure:

எனக்கு என்னமோ அந்த கிணறு ரகசிய சுரங்க பாதை வழியா இருக்குமோனு தோணுது.. ஏதோ ஒரு பக்கி தான் drone கேமராவை பிடிச்சி உள்ளே இழுத்துட்டு போயிருக்கும்னு தோணுது.. :unsure::unsure::unsure::unsure:
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
ஐயோ கடவுளே அடேய் சசி நீ இப்படி பயந்து சாகறதுக்கு பதில் ஊருக்கு போய் இருக்கலாம்மில்ல இப்படி மானத்தை வாங்குறியே.....:mad:

இங்கே ஏதோ மர்மம் இருக்கு பேய் முகமூடி போட்டு ஊரையே ஏமாத்திட்டு ஒரு தெருவையே மடக்கி வச்சிருக்காங்கனு தோணுது..:unsure::unsure::unsure:

எனக்கு என்னமோ அந்த கிணறு ரகசிய சுரங்க பாதை வழியா இருக்குமோனு தோணுது.. ஏதோ ஒரு பக்கி தான் drone கேமராவை பிடிச்சி உள்ளே இழுத்துட்டு போயிருக்கும்னு தோணுது.. :unsure::unsure::unsure::unsure:
பார்க்கலாம் சிஸ்.. உங்க கெஸ் சரியா என்று :)
-கோம்ஸ்.
 

Jafar ali

Well-Known Member
கிராமத்துக் காரங்க கிட்ட இருந்து அவ்வளவு சீக்கிரம் அவங்க ஊரை பத்தின எந்த விஷயத்தையும் வாங்கிட முடியாது வெளியூர் கார்ன் ஒரு கேள்வி கேட்டால் அதுக்கு பதில் சொல்லாமல் திருப்பி நூறு கேள்வி கேட்பாங்க .

ராமலிங்கம் அபய் உரையாடல் எல்லாம் அப்படி தான் இருந்துச்சு.

நம்ம நாட்டுல உயிரோடு இருக்கவங்களுக்கு தேசிய மலர் தாமரை என்றால் செத்தவங்களுக்கு தேசிய மலர் மல்லிகை போல
அதே போல் தேசிய விலங்கு இங்க புலி அங்க நாய்
மனிதனுக்கு தேசிய மரம் ஆலமரம்
பேய்ங்களுக்கு தேசிய மரம் புளிய மரம்
நமக்கு தேசிய பறவை மயில்
அதுங்களுக்கு தேசிய பறவை ஆந்தை
இது எல்லாம் பல பேய் படங்கள் பார்த்து பல பேய் கதைகள் படிச்சு நானே சொந்தமாக ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்சிருக்கிறேன் .
இந்த கண்டுபிடிப்புக்காக எனக்கு நோபல் பரிசு தரலனாலும் ஒரு கோபால் பல்பொடியாவது தரலாம்

பேய் அடிச்சு பைத்தியம் ஆனவனை பார்த்திருக்கோம் ஆனால் பொண்டாட்டி அடிச்சு பைத்தியம் ஆனவனை இனி தான் பார்க்க போறோம் சசிதரா

ராமலிங்கம்,சோம சுந்தரம், அமிர்தாவோட அப்பா இவங்க மூனு பேரு மேலயும் எனக்கு சந்தேகமா இருக்கு

அங்க பேய் இருக்குன்னு புரளிய கிளப்பி விட்டுட்டு சட்டத்துக்கு புறம்பாக எதுவும் நடக்குதோ

அங்க காணாமல் போனவர்களில் அபியும் ஒருத்தனா

இந்த ரண களத்திலும் உனக்கு கிளுகிளுப்பு கேட்குதாடா அபய்

அந்த காக்கா உண்மையானதாக இருக்காதோன்னு எனக்கு தோணுது யாரும் அந்த வீதிக்கு வராங்களான்னு கண்காணிக்க காக்கா மாதிரி கேமரா எதுவும் வச்சிருப்பாங்களோ

சசி ஒன்னும் அவசரம் இல்லை நீ மயக்கம் தெளிந்து எழுந்தால் போதும்
ஒரு கோபால் பல்பொடி பார்சல்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top