மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 15

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அடேய் உங்க பாசம் பாத்து பக்கு பக்குன்னு இருக்குடா.....எப்போ கிஷோர்வண்ட்ஹு என்ன குழப்பம் பண்ணுவனோ
கிஷோர் வந்திட்டான் டியர் என்ன பண்ணினான்னு இன்னைக்கு பதிவுல போட்டுருக்கேன் மகிழ்ச்சி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super Super Super பிரியா... Semma semma lovely episode.... சூர்யா vuyum harish call பண்ணின ஒடனே vanthutaan... Ore romance தான் lovely irunthuthu.... எல்லாரும் ஸ்ரீ oda குலதெய்வம் கோவில் vanthutaanga la... அந்த சாத்திரம் சமுதாயம் எல்லாம் semma pa.. Ellarukum ஒரே santhosham.... Super Super Super pa.. Eagerly waiting for next episode
ஹாய் சித்து ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா... இன்னைக்கு பதிவுல கிஷோர் என்ன பண்ணினான்னு சொல்லியிருக்கேன்...கண்டிப்பா அந்த காலத்தில எல்லாத்துக்கும் ஒரு அர்த்தம் இருந்திருக்கும் ஆனால் இன்றைய இளைய தலைமுறை அதை செயல்படுத்த மறந்துவிடுகிறார்கள் மகிழ்ச்சி சித்து:love::love::love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹே very nice ud அக்கா.
தாலி பெருக்கி போடுற function அப்படியேகண்முன்னாடி very nice..
ரொம்ப மகிழ்ச்சிடா எங்க ஊர்ல இப்படித்தான்டா தாலி பெருக்கி போடுற நிகழ்்சசி நடக்கும்... எல்லா பெண்களும் அன்று ஒன்றாக சேர்ந்து இந்த ஆடிப் பெருக்கை கொண்டாடுவார்கள் ....:love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Lovely episode
அப்பிடியே ஓடிப்போய் அந்த divorce papers எடுத்து கிழிச்சிடு
மகிழ்ச்சி டியர்..ஹா..ஹா...ஹா... அது சீக்கிரமே நடந்துரும் டியர் :love::love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ரொமான்ஸ் செம..... கோயில் பூஜை நேருல பார்த்த ஒரு feel ....அருமை
நன்றி பிரியா :love::love:
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப ரொம்ப நன்றி சிஸ் :love::love::love::love::love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
தாலி பிரிச்சு கோக்குற பங்சனை ரொம்பவே அழகா சொல்லிருந்திங்க மகி சிஸ்:love::love:

முதல்முறை கட்டின தாலி மனசுல ஆயிரம் யோசனையூடே கட்டிருக்கலாம் ஆனா இப்போ அவமேல காதலாகி நிறைஞ்ச மனசோட அவன் கட்டின தாலி அவங்களுக்குள்ளே சந்தோசத்தை மீட்டு கொடுக்கும்ன்னு நம்புவோம்:love::love:

இப்போ வந்திருக்க இந்த புரிதலும் காதலும் அவங்களுக்குள்ள நிலைக்கட்டும்:love:

விஷ பாட்டிலோட கெளம்பினவன் அதை அவனே குடிச்சு சாகட்டும்:mad:
ஹாய் சிஸ் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி்ப்பா..கண்டிப்பா இப்ப மனசாரதான் அவள கல்யாணம் பண்ணியிருக்கான்... அந்த கிஷோரை பத்தி இன்னைக்கு பதிவுல சொல்லியிருக்கேன் சிஸ்... புரிதலும் காதலும் அவர்களுக்கு இன்னும் இன்னும் அதிகரிக்கும் சிஸ் :love::love::love::love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
தாலி பிரிச்சு கோக்குற பங்சனை ரொம்பவே அழகா சொல்லிருந்திங்க மகி சிஸ்:love::love:

முதல்முறை கட்டின தாலி மனசுல ஆயிரம் யோசனையூடே கட்டிருக்கலாம் ஆனா இப்போ அவமேல காதலாகி நிறைஞ்ச மனசோட அவன் கட்டின தாலி அவங்களுக்குள்ளே சந்தோசத்தை மீட்டு கொடுக்கும்ன்னு நம்புவோம்:love::love:

இப்போ வந்திருக்க இந்த புரிதலும் காதலும் அவங்களுக்குள்ள நிலைக்கட்டும்:love:

விஷ பாட்டிலோட கெளம்பினவன் அதை அவனே குடிச்சு சாகட்டும்:mad:
ஹாய் சிஸ் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி்ப்பா..கண்டிப்பா இப்ப மனசாரதான் அவள கல்யாணம் பண்ணியிருக்கான்... அந்த கிஷோரை பத்தி இன்னைக்கு பதிவுல சொல்லியிருக்கேன் சிஸ்... புரிதலும் காதலும் அவர்களுக்கு இன்னும் இன்னும் அதிகரிக்கும் சிஸ் :love::love::love::love::love::love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top