மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 13

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
என்னாது?
ஆடி மாசம்ன்னு அம்மா வீட்டுக்கு அனுப்பிட்டு நெதமும் மூணு
தபா வர்றியா, ஹரீஷ்?
அடேய் ஹரிஷ்
இதெல்லாம் நொம்பவே ஓவர்டா
உன்ற பொஞ்சாதியோட நீயி
பண்ணுற அலப்பறைய பார்த்துப்
போட்டு இங்ஙன ஒரு பிள்ளைக்கு
அவங்கூட்டுக்கார் நெனைப்பு
வந்திடுச்சாம், ஹரிஷ் அப்பு

ரவைல 9.30 மணிக்கே இழுத்துப்
போர்த்தி தூங்குறவ பன்னெண்டு
மணியாயியும் தூங்காம இரா
முச்சூடும் முழிச்சிருக்கா சரி
ஆம்படையானைக் கண்டதும்
ஓடி வந்து கட்டிபிடிச்சுக்கிட்டா
இதுவும் சரி
அப்போ ஸ்ரீக்குட்டிக்கு சூர்யா
மச்சான் மேல லவ்வான
லவ்விஸ் வந்துடுச்சோ?

ஆனாலும் எங்கேயோ இடிக்குதே, மகேஷ் டியர்
ஆடியில் 15 நாள்தான் முடிஞ்சிருக்கு
இன்னம் பாதி மாசம் இருக்கு
அதுக்குள்ளே பாட்டி ரெண்டு
அப்பு அப்பி இழுத்துக்கிட்டு
போன கிஷோர் பேமானி
இங்ஙன வந்து என்னென்ன
ஏழரையக் கூட்டுவானோ?
அடுத்த அப்டேட்-ல மகேஷ் டியர்
ஏதோ ஒரு பெரிய ஆப்பு வைச்சிருக்குறாங்களோ?
 
Last edited:

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
கல்ல கண்டா நாயைக் காணம்.. நாயைக் கண்டா கல்ல காணம் கதையா போச்சு இவங்க ரெண்டு பேர் கதையும்....
பாவம் புள்ளைங்கள ஒரேடிய ஏங்க விடுடீங்க!!
கடைசில எப்படியோ ரெண்டு பேரும் உணர்ந்து கொண்டார்கள்... :)
 

Rabi

Well-Known Member
sri suryava romba miss panra. pakathula irukumbotha vida thoorama irukum bothuthan avanoda anbuku engara. kamatchi patiku kaladi patathuku aprantha subathra pathi purinjikranga iniyavathu avangala ethum solama iruntha sari.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top