பிரபாவின் கல்யாணத்துக்கு
சஹானா போவாளா?
சரவணன்தான் மாப்பிள்ளைன்னு தெரிஞ்சால் சஹி எப்படி react பண்ணுவாள்?
சஹி பாவம்
ஆசையும் சுயபச்சாதாபமும்
கழிவிரக்கமும் அவளைப் பாடாய்
படுத்துகிறது
நிதின் ஆகாஷ்ஷை எப்படி தண்டிக்கப் போகிறான்?
எப்படி என்ன சமாதானம் சொல்லி சஹானாவை ரூபன் கல்யாணம் செய்யப் போகிறான்?
ஸ்ரீக்குட்டியை நிதின் மகளாய் ஏற்றுக்கொண்டு விட்டான்
மகனின் திருமணத்தைப் பற்றி ஆயிரம் கனவுகளோடு இருக்கும் மீனாட்சி சாஹியையும் ஸ்ரீக் குட்டியையும் ஏற்றுக் கொள்வாரா?
இல்லை மகளுக்காக நிதின் மீது ஆசைப்படும் ஆனந்தியைத்தான் தன் மருமகளாக்குவாரா?
"உன் ஈரிதழ் எழுதும் ஓர் வரிக்
கவிதை.........." as usual அருமை,
லதா பைஜூ டியர்