மறக்க மனம் கூடுதில்லையே - 13

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:cry::cry::cry::mad::mad::mad::unsure::unsure::unsure::devilish::devilish::devilish::cry::cry:
அடக்கடவுளே
நிர்மலாவை ஆகாஷிடமிருந்து
சாதனா காப்பாற்றியது எல்லாம்
சரிதான்
ஆனால் இந்த நிகழ்வை சாது
அலட்சியமாக விட்டுட்டாள்
வீட்டில் சொல்லி சஹானாவையும்
எச்சரித்து இருந்திருக்கணும் போல

இவள்-ன்னு நினைச்சு சஹானாவை
மற்றவர்களுடன் சேர்ந்து அந்த
ஆகாஷ் பேய் நாசம் பண்ணிட்டானா?
அந்த கேவலமான சம்பவத்தில்தான்
ஸ்ரீலயா பிறந்தாளா?
அதனாலதான் அந்தக் குழந்தையை
சஹானா வெறுக்கிறாளா?
:cry::cry::cry:

சாஹியின் எண்ணம் நியாயம்தான்
ஆனால் அந்த நாசமாய் போன
பேய்கள் செய்த தவறுக்கு ஒரு
பாவமும் அறியாத ஸ்ரீக்குட்டியை
சஹானா வெறுப்பது சரியல்லவே

பெண்களை போகப் பொருளாக
எண்ணும் ஆகாஷ் போன்ற
மிருகங்களை கல்லால் அடித்தே
கொல்ல வேண்டும்ப்பா

ஒருத்தன் இரண்டு பேரை இப்படி
தண்டித்தால்தான் மற்றவர்களுக்கு
ஒரு பயம் வரும்
அந்த நன்னாள் என்று வருமோ?

"படைக்கப்பட்ட பூக்கள் எல்லாம்........"
கவிதை as usual அருமை, லதா டியர்

நாட்டில் தற்பொழுது நிலவும்
பெண்களை வதைக்கும் செயலை
கதைக்கருவாக எடுத்திருக்கிறீர்கள்,
லதா பைஜூ டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top