மரகத மழையாய் நீ!.. 17

Advertisement

Renugamuthukumar

Well-Known Member
ஜானுவோட மனநிலையை அழகா சொல்லியிருக்கீங்க. ஜானு யோசிக்க ஆரம்பிச்சுட்டா... எல்லாம் நல்லதாவே நடக்கட்டும்.
Nice ud.
 

amuthasakthi

Well-Known Member
மதி நிலை புரிகிறது....மஹா அப்பா இல்லாத நிலையில் இவர் தான் சொந்தங்களின் கேள்விகளையும் விசாரணைகளையும் எதிர்கொள்ளனும்...

ஜனனி கிட்ட இருந்து பாஸிடிவ் ரியாக்ஷன் வருது...மஹா இத கெட்டியா பிடிச்சுக்கோ
 

Geetha sen

Well-Known Member
அக்காவின் சப்போட் அம்மா ஒத்துக்கொண்டது ஜானுவோடு கடைக்கு பார்டிக்கு கூப்பிடுறா மஹாக்கு எவ்ளோ சந்தோசம் எங்களுக்கும் தான்:love::love::love:
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

ஜானு கொஞ்சம் கொஞ்சமா தன்னோட கூட்டுக்குள்ள இருந்து வெளிய வர்றா.... மஹா மிதக்குறான்... அப்படியே ரெண்டு பேரையும் ஒண்ணு சேர்த்து வச்சுருங்க...


 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top