மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 1

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஆரம்பமே செம அசத்தலாக
சூப்பராக இருக்கு மகேஷ் டியர்
ஹீரோ துரைசிங்கம் பேர்
நல்லாயிருக்கு
இவனோட அல்லக்கை and
மாமன் மகன் கதிரேசன் பேரும்
நல்லாயிருக்கு

அடப்பாவிகளா?
கோவில் திருவிழாவுல
கரகாட்டத்துக்கு எழவு
ஒப்பாரிப்பாட்டா?
நல்லா வருவீங்கடா நீங்க
ரெண்டு பேரும் துரை
and கதிர்
உங்க ஆதரவுக்கும் கமெண்ட்ஸ்க்கும் மகிழ்ச்சி டியர்... பேர் வைக்கத்தான் டியர் ரொம்ப யோசிச்சேன்... அது உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே சந்தோசம் டியர்.... அவனுக புல்லா அடிச்சிட்டு ஆடுனா அது என்ன பாட்டுன்னு அவனுகளுக்கு எப்படி டியர் தெரியும்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அட ராமா?
அப்போ கனிமொழிதான்
ஹீரோயினா, மகேஷ் டியர்?
அப்போ துரைசிங்கத்துக்கு
ஜோடி முத்தமிழ் இல்லையா?

மாப்பிள்ளை, மாப்பிள்ளை-ன்னு
வாய் நிறைய கூப்பிடும் வசந்தா
அத்தை இந்த விஷயம் தெரிந்தால்
என்ன செய்வாரோ?
எல்லாருக்கும் ரொம்ப மகிழ்ச்சியான விசயமே நடக்கும் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அடப்பாவிகளா?
இந்த துரைசிங்கம் கதிரேசன்
இரண்டு பேரின் அழும்புக்கு
ஒரு அளவே இல்லையா,
மகேஷ் டியர்?

கரண்ட்டு பில்லு கட்டக் கொடுத்த
காசை கரகாட்டக்காரிக்கிட்ட
தாராய்ந்துப்புட்டு கிராபிஃக்ஸ்-ன்னு
கூசாமல் பொய் சொல்லுறானே,
இந்த துரைசிங்கம்?

பீஸ் கட்டையைப் பிடிங்கிட்டுப்
போய் கரண்ட்டு இல்லாமல்
இந்த துரையும் கதிரும்
திண்டாடட்டும், மகேஷ் டியர்
ஹாஹாஹா அதுக்கும் ஏதாச்சும் பொய் சொல்லிருவானுக டியர்... ரெண்டு பேரும் ஜெகஜால கில்லாடிக
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அங்கே ஒருத்தி இறந்து போய்
பத்து பைசாவுக்கு கூட
வழியில்லாமல் மூன்று பெண்
குழந்தைகள் மலங்க மலங்க
முழிச்சுக்கிட்டு இருக்குதுங்க

இங்கே பதினைந்தாயிரம் ரூபாய்
இவங்களுக்கு சாதாரணமாக
போயிட்டுதாப்பா?
இதெல்லாம் ரொம்பவே
அநியாயம், மகேஷ் டியர்
காசோட அருமை அவனுகளுக்கு தெரியல டியர் கண்டிப்பா சீக்கிரமே அத உணர்ந்திருவாங்கன்னு நினைக்கிறேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அதானே?
குடிச்சவன் எவனும் குடிவெறியில
நல்லது எதுவும் செய்ததாக
சரித்திரம், பூகோளம், பிசிக்ஸ்
கெமிஸ்ட்ரிலாம் இல்லவே
இல்லையேப்பா

வாழைத்தார் விற்ற காசை
அம்மாவிடம் கொடுக்காமல்
ஆட்டக்காரியிடம் கொடுத்து
விட்டானே, நம்ம துரைசிங்கம்?
இல்லை, இவன் அசிங்கம்
பிடிச்ச துரை, மகேஷ் டியர்
கதிருக்கு அம்மா அப்பா ரெண்டு பேரும் இருக்காங்க துரைக்கு அவனையே முழுசா நம்புற அம்மா இருக்குறதால அவன்ங்க சுலபமா ஏமாத்திட்டாங்க... ஒரு நாள் கண்டிப்பா திருந்திருவாங்க டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அந்த டைரியில் இருக்கும்
முகவரி யாருடையது,
மகேஷ் டியர்?
முத்துராமனின் முகவரியா
இல்லை, மீனாட்சியின்
முகவரியாப்பா?
அத நாளைக்கு காலையில சொல்லிருவேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
துரைசிங்கம் சொன்ன இந்த
பொய்களாலே நாளை பின்ன
இவன் உண்மையைவே
சொன்னாலும் மீனாட்சியும்
வசந்தாவும் நம்புவார்களா,
மகேஷ் டியர்?
அதற்கான தண்டனை கிடைக்கும் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Welcome back sis. Hearty wishes for your new story.. Happy to see your update.. Nice opening. Both the guys are notorious and carefree. Is kanimozhi the heroine. Interesting
எல்லாம் இருக்குறவங்களுக்கு பணத்தோட அருமை தெரியாதுதானே சிஸ்... அந்த நிலைமையில இருக்காங்க நம்ம துரையும் கதிரும்... ஆனா எல்லாத்தையும் இழந்தா கிடைக்குற வேதனையும் துக்கமும் எப்படி இருக்கும் அந்த சூழ்நிலையில் இருக்கா நம்ம கனி... இவங்க வாழ்க்கையில நடக்கிற பிரச்சனைகள்தான் சிஸ் இந்த கதையே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top