மண்ணில் தோன்றிய வைரம் 42

Advertisement

j.suganthi

Active Member
nice ud anu , enna ashwin eva sollama kollama odita nee maradhuduva nenaicha pola eppa enna pannuva super da rowdy baby semma ya lock pannita da charu va unnakum charukkum marriage thaan fix panni irukka enga vita marupadiyum loosu maari yedho seivanu yosikka kuda time kukaama crt timing la plan panni irrukka so cute eager to wait next ud
 

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
nice ud anu , enna ashwin eva sollama kollama odita nee maradhuduva nenaicha pola eppa enna pannuva super da rowdy baby semma ya lock pannita da charu va unnakum charukkum marriage thaan fix panni irukka enga vita marupadiyum loosu maari yedho seivanu yosikka kuda time kukaama crt timing la plan panni irrukka so cute eager to wait next ud
Thank you sis...,:D:D
 

Punitha M

Well-Known Member
Ivloo naal unna vitu vachathu thappu;);)

Kalyanam senjitu mela pesikalam nu namma pulla theeya vela senji kalyanam vara kondu vanthutan pola:D:D
 

banumathi jayaraman

Well-Known Member
மணமகளே மருமகளே வா வா
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குல மகளே வா வா
தமிழ் கோவில் வாசல் திறந்து வைத்தோம் வா வா
மணமகளே மருமகளே வா வா
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குல மகளே வா வா
தமிழ் கோவில் வாசல் திறந்து வைத்தோம் வா வா

பணமிருக்கும் தனமிருக்கும் உங்கள் வாசலில்
நல்ல குணம் இருக்கும் குலம் இருக்கும் எங்கள் வாசலில்
பொன் மணமும் பொருள் மணமும் உங்கள் வாசலில்
புது பூ மணமும் பா மணமும் எங்கள் வாசலில்

மணமகளே மருமகளே வா வா...........

கல்வி மகள் வாசம் செய்யும் வாசல் எங்கள் வாசல்
கற்றவர்கள் தலை வணங்கும் கோவில் எங்கள் வாசல்
செல்வமகள் வாசமலர் வாழவந்த வாசல்
செல்வமகள் வாசமலர் வாழவந்த வாசல்
செல்வமுடன் புது மணமும் சேர வந்த வாசல்

மணமகளே மருமகளே வா வா..........

தங்க நகை வைர நகை நிறைந்திருக்காது
இங்கு தங்க வரும் பெண்மணிக்கு சுமை இருக்காது
பொங்கி வரும் புன்னகைக்கு குறைவிருக்காது
அது பொங்க நாம் பாத்திருந்தா பசி எடுக்காது

மணமகளே மருமகளே வா வா
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குல மகளே வா வா
தமிழ் கோவில் வாசல் திறந்து வைத்தோம் வா வா
 

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
மணமகளே மருமகளே வா வா
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குல மகளே வா வா
தமிழ் கோவில் வாசல் திறந்து வைத்தோம் வா வா
மணமகளே மருமகளே வா வா
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குல மகளே வா வா
தமிழ் கோவில் வாசல் திறந்து வைத்தோம் வா வா

பணமிருக்கும் தனமிருக்கும் உங்கள் வாசலில்
நல்ல குணம் இருக்கும் குலம் இருக்கும் எங்கள் வாசலில்
பொன் மணமும் பொருள் மணமும் உங்கள் வாசலில்
புது பூ மணமும் பா மணமும் எங்கள் வாசலில்

மணமகளே மருமகளே வா வா...........

கல்வி மகள் வாசம் செய்யும் வாசல் எங்கள் வாசல்
கற்றவர்கள் தலை வணங்கும் கோவில் எங்கள் வாசல்
செல்வமகள் வாசமலர் வாழவந்த வாசல்
செல்வமகள் வாசமலர் வாழவந்த வாசல்
செல்வமுடன் புது மணமும் சேர வந்த வாசல்

மணமகளே மருமகளே வா வா..........

தங்க நகை வைர நகை நிறைந்திருக்காது
இங்கு தங்க வரும் பெண்மணிக்கு சுமை இருக்காது
பொங்கி வரும் புன்னகைக்கு குறைவிருக்காது
அது பொங்க நாம் பாத்திருந்தா பசி எடுக்காது

மணமகளே மருமகளே வா வா
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குல மகளே வா வா
தமிழ் கோவில் வாசல் திறந்து வைத்தோம் வா வா
Paa banu ma chance a illa....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top