பைனல் எபி - எனது பார்வையில்

Advertisement

Thoshi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் மக்காஸ் ....உங்கஎல்லோருக்கும் ஏரிக்கரை பிடிச்சிருக்கும்னு நம்புறேன் .
சில பேர்க்கு கதையோட முடிவு ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கலாம் .
நான் இந்த கதை எழுதும்போதே என்னோட அக்கா, பிரண்ட் ரெண்டு பேருமே அத தான் சொன்னாங்க .

சோ....நான் எதுக்கு அப்படி ஒரு முடிவு வச்சேன்னு விளக்க வேண்டியது என்னோட கடமை நினைக்கிறேன் .

ஏரிக்கரை
-இது சில நாள் முன்பு, வேளச்சேரியில் நடந்த ஒரு சம்பவத்தின் தாக்கத்தால் உருவான கதை.

இந்த கதையில் அந்த கொலைகாரனின் தாய்க்கு சொல்ல பட்ட கதை உண்மை . அந்த குழந்தை அந்த ஏரியில் இறந்தது தான் நிஜம் . அதை மாற்றி , அந்த குழந்தை உயிரோடிருந்தால் ...தனது தாயின் செயல் பற்றி தெரிந்து பாதிக்க பட்டிருந்தால் ????

இந்த கேள்விக்கு எனக்கு தோன்றிய பதிலே இக்கதை .

இவன் போன்றவர்களுக்கு எத்தனை தண்டனை கொடுத்தாலும் அவர்களின் இச்செயல் மாறப்போவதில்லை .
இந்த கதைக்காக நிறைய கேஸ்களை பற்றி தேடுகையில் தெரிந்தது , இவர்களுக்கான முடிவு அவர்களின் இறப்பு மட்டுமே.

அதனால்தான் நான் இச்சம்பவங்கள் தொடரும் என்பதுபோல் இறுதி அத்தியாயத்தை எழுதினேன் .

ஒருவேளை நான் இதன் அடுத்த பாகம் எழுதினால் , அதில் இவனுக்கு தண்டனையோ அல்லது முடிவோ கிடைக்க பெறலாம் .நீங்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் அது அமைய வேண்டுமென விரும்புகிறேன் .

" சைகோ என்பவர்கள் தானாக உருவாகுதில்லை ....உருவாக்க படுகிறார்கள் ".



என்னுடன் இப்பயணத்தில் பங்குபெற்று உறுதுணையாய் இருந்த அனைவருக்கும் மிக்க நன்றி .விரைவில் அடுத்த கதையுடன் வருகிறேன் .அதற்கும் உங்க ஆதரவு வேணும் டியர்ஸ்...
 

naveensri

Well-Known Member
Ok dear... Actually Oru சைக்கோ க்குக் தண்டனை கிடைக்காது... ஏன்னா அவன ஒரு மனநோயாளி ரெஞ்சுல தான் பார்த்து டீரீட் பண்ணுவஙக... இன்னும் கொஞ்சம் search panni next part eluthunga... All the best
 

Thoshi

Writers Team
Tamil Novel Writer
Ok dear... Actually Oru சைக்கோ க்குக் தண்டனை கிடைக்காது... ஏன்னா அவன ஒரு மனநோயாளி ரெஞ்சுல தான் பார்த்து டீரீட் பண்ணுவஙக... இன்னும் கொஞ்சம் search panni next part eluthunga... All the best
அக்கா... தப்பா எடுத்துக்காதீங்க , சைகோ மனநோயாளி இல்லை அக்கா .அவங்களுக்கு தண்டனை நிச்சயம் இருக்கு.எந்த தண்டனை கொடுத்தாலும் , என்ன டிரீட்மென்ட் குடுத்தாலும் அவங்களுக்கு சரியாகாது .அதுனாலதான் நிறைய கேஸ்ல அவங்கள கொன்னுருக்காங்க .

ஆனாலும் இன்னும் நிறைய சர்ச் பண்றேன் கா , அடுத்த கதை எழுதும் முன்னாடி.நன்றி:giggle:
 

Santhiya s

Active Member
அருமையான கதை கரு. பெண்கள் திரில்லர்/க்ரைம் ஸ்டோரி எழுதறது ரொம்ப அதிகம் பார்க்க முடியாத விசயம். நிறைய தகவல்கள் சேகரிக்கனும்..ரிஸ்க் எடுத்து எழுதினதுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!(y)
எழுத்து நடை நல்லா இருந்தது. அதைவிட ரொம்ப பிடிச்சது நீங்க எப்பிடி குடுத்த வேகம். அசந்தே போயிட்டேன் போங்க:eek::eek::eek:

நம்மளை(கணவன், மனைவி ரெண்டு பேரும் சேர்த்தி) மட்டுமே நினைத்து செய்யும் விசயங்கள், குழந்தைகள ரொம்ப பெரிசா பாதிச்சிடுது. அதுல ரொம்ப அதிகம் நடக்கற விசயம் விவாகரத்து. நம்ம சொல்ற எந்த காரணங்களையும் குழந்தைகளால் புரிஞ்சுக்க முடியாது.
கல்யாணத்துக்கு முன்னாடி யாரெல்லாம் எப்படி இருந்தாலும் பிரிந்து வாழ்றதுன்ற பேச்சுக்கு இடமில்லைனு சொல்றாங்களோ அவங்களுக்கு மட்டும் தான் கல்யாணம் பண்ணிக்க தகுதி இருக்கு. இத முதல்ல பிள்ளைங்ககிட்ட முடிவா சொல்லிட்டு தான் கல்யாணத்துக்கே பார்க்கணும். :p:p:pஇல்லனா ஆஞ்சனேயர்க்கு துணையா இருக்க சொல்லிடலாம். ;););)
 

Thoshi

Writers Team
Tamil Novel Writer
அருமையான கதை கரு. பெண்கள் திரில்லர்/க்ரைம் ஸ்டோரி எழுதறது ரொம்ப அதிகம் பார்க்க முடியாத விசயம். நிறைய தகவல்கள் சேகரிக்கனும்..ரிஸ்க் எடுத்து எழுதினதுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!(y)
எழுத்து நடை நல்லா இருந்தது. அதைவிட ரொம்ப பிடிச்சது நீங்க எப்பிடி குடுத்த வேகம். அசந்தே போயிட்டேன் போங்க:eek::eek::eek:

நம்மளை(கணவன், மனைவி ரெண்டு பேரும் சேர்த்தி) மட்டுமே நினைத்து செய்யும் விசயங்கள், குழந்தைகள ரொம்ப பெரிசா பாதிச்சிடுது. அதுல ரொம்ப அதிகம் நடக்கற விசயம் விவாகரத்து. நம்ம சொல்ற எந்த காரணங்களையும் குழந்தைகளால் புரிஞ்சுக்க முடியாது.
கல்யாணத்துக்கு முன்னாடி யாரெல்லாம் எப்படி இருந்தாலும் பிரிந்து வாழ்றதுன்ற பேச்சுக்கு இடமில்லைனு சொல்றாங்களோ அவங்களுக்கு மட்டும் தான் கல்யாணம் பண்ணிக்க தகுதி இருக்கு. இத முதல்ல பிள்ளைங்ககிட்ட முடிவா சொல்லிட்டு தான் கல்யாணத்துக்கே பார்க்கணும். :p:p:pஇல்லனா ஆஞ்சனேயர்க்கு துணையா இருக்க சொல்லிடலாம். ;););)
ரொம்ப நன்றி அக்கா . ரொம்ப மகிழிச்சியா இருக்கு அக்கா உங்க கமெண்ட் பார்க்க .:D:D
 

naveensri

Well-Known Member
அக்கா... தப்பா எடுத்துக்காதீங்க , சைகோ மனநோயாளி இல்லை அக்கா .அவங்களுக்கு தண்டனை நிச்சயம் இருக்கு.எந்த தண்டனை கொடுத்தாலும் , என்ன டிரீட்மென்ட் குடுத்தாலும் அவங்களுக்கு சரியாகாது .அதுனாலதான் நிறைய கேஸ்ல அவங்கள கொன்னுருக்காங்க .

ஆனாலும் இன்னும் நிறைய சர்ச் பண்றேன் கா , அடுத்த கதை எழுதும் முன்னாடி.நன்றி:giggle:
Naan intha meaning la than sonnen ... எனக்கு தெரிஞ்சு ஒரு ஆள் இருக்கு சைக்கோ தான்... Doc.. treatment மனநோய்க்கு kudukkra மாதிரி தான் treatment kudukkuranga ஆனா மாத்த முடியல... எல்லோரையும் போட்டு டார்ச்சர். Pannran... So sad
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top