புயல் காற்றில் விளக்காகவே 138

Advertisement

Manimegalai

Well-Known Member
ஆர்யன் காதல் வசனங்கள் சொல்லி அசத்துறானே....
என்னதான் இவங்க நெருக்கமாய் இருந்தாலும்...
கரீமாவின் அட்டகாசங்கள் அளவுக்கு மீறி போய்டுச்சு...
இதற்கு ஒரு முடிவு வராதா
ஏற்கனவே தஸ்லீம கொலை செய்திடுச்சு
அம்ஜத் நல்லா ஆகிடக்கூடாது என்று
அவரையும் கொடுமை செய்யுது...
ஆர்யனுக்கு கொஞ்சம் கூட
சந்தேகமே வரல
ருஹா அதுக்கும் மேல
தானா விழுந்ததா நினைக்கிறா...
அடுத்து என்ன நடக்கும்???!
நன்றி ரைட்டர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top