புயல் காற்றில் விளக்காகவே 137

Advertisement

Lakshmimurugan

Well-Known Member
கல்யாணம் செய்து கொண்டால் இதுவும் நடப்பது தானே அதற்கு ஏன் மோதிரத்தை தவற விடுவானே.
 

Romila Robert

Well-Known Member
இருளில் இருந்தவனை ஒளியின் பாதைக்கு அழைத்துச் சென்றாள் ருவானா.காதல் என்ற மலர் சாலையில் அழைத்துச் செல்கிறான் ஆர்யன்.:love::love::love::love::love:
 

Manimegalai

Well-Known Member
சூப்பர் எப்பி ரைட்டர்
அழகான பொண்ணு சொல்லிட்டு
ஆர்யன் திணறுவது செம
ருஹா பதிலுக்கு ஹீரோ கம்பீரமாக இருக்கார் சொன்னா என்ன செய்வீங்க
ஆஹா இருவரும் இப்படி எல்லாம் பேசிக்கிறாங்க...
கடித விளையாட்டும் நல்லா இருந்துச்சு..
கரீமா இருக்கும் போது தேன்நிலவு நடக்குமா????????
ருஹாவ கொலை பண்ண
என்ன எல்லாம் திட்டம் போடுது...
என்னதான் நடக்குமோ...
நன்றி ரைட்டர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top