புயலே பூவின் பூங்காற்றே 18

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
படித்த பண்புள்ள நல்ல
மனிதர்-ன்னு நினைத்திருந்த
சுந்தரேசன் தங்கையின்
மகளுக்காக தன் மகனின்
வாழ்வை பணயம் வைத்தது
சரியில்லை, வேதா டியர்

கதிரவன் நல்லவன்
யாருன்னே தெரியாத நிலையில்
அந்த படுபாவி அருணிடமிருந்து
வான்மதியை காப்பாற்றியவன்
 

banumathi jayaraman

Well-Known Member
கதிரவனுக்குன்னு வான்மதியை
கடவுள் முடிச்சுப் போட்டிருக்கும்
பொழுது சதிகாரி சஞ்சனாவின்
சதித் திட்டங்கள் நிறைவேறுமா?
கேடுகெட்டவளுக்கு லாரி மூலம்
சாவை பரிசளித்து கதிரவனைக்
கடவுள் காப்பாற்றி விட்டார்
 

banumathi jayaraman

Well-Known Member
கிரி, மிகவும் அருமையான
நண்பன்

வெற்றிவேல்தான் அண்ணன்
அதனால் அவனுக்கு வான்மதி
மீது பாசமுன்னு பார்த்தால்
இந்த கிரியும் மதியின் மீது
இவ்வளவு பாசம்
வைத்திருக்கிறானேப்பா
 

banumathi jayaraman

Well-Known Member
கிரி, மிகவும் அருமையான
மனிதன்
கதிரைச் சுற்றி இவ்வளவு
நல்லவர்கள் இருந்ததால்தான்
அவனுக்கு எப்பொழுதும்
நல்லதே நடந்திருக்கு,
வேதா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
நாத்தனார் மகளைப் பற்றிய
உண்மை தெரிந்தால்
மீனாட்சியம்மா என்ன
செய்வார்?

சுந்தரேசனின் வில்லத்தனத்தால்
கதிருக்கு கிடைக்க வேண்டிய
அம்மாவின் பாசம்
மீனாட்சியம்மாவிடமிருந்து
கிடைக்காமல் போய் விட்டதே
வேதா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஒரு தவறும் செய்யாமலேயே
கதிர் சிலுவையை
சுமந்திருந்திருக்கிறானே?
கதிர் ரொம்பவே பாவம்ப்பா

கதிரின் கோபம் மிகவும்
நியாயமானதே
பாம்பு-ன்னு தெரியாமல் பால்
ஊற்றி வளர்த்திருக்கிறார்கள்
ஒரு போலீசையே ஏமாற்றப்
பார்த்திருக்கிறாளே, இந்த
சஞ்சனா?
 

banumathi jayaraman

Well-Known Member
எப்படியெப்படி?
ஒரு முத்தம் கொடுத்தால்
கதிரவன் இவள் காலடியிலா?

இவளையும் இவள் மகளையும்
வீட்டை விட்டுத் துரத்தணுமுன்னு
நினைச்ச சஞ்சனாவுக்காக
தன்னோட மகனை மீனாட்சி
வெறுத்தது ரொம்பவும் தப்பு,
வேதா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top