புதுமணம் : மறுமணம் 40 & EPILOGUE

Advertisement

Renugamuthukumar

Well-Known Member
இந்த கதை படிக்கணும்னு நெடு நாள் ஆசை. இன்று நிறைவேறியது.
எத்தனை அழகா, அழுத்தமா, எதார்த்தமா, சிறப்பான வார்த்தைகள், வர்ணனைகள் கொண்டு எழுதியிருக்கீங்க....

ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிக நுணுக்கமா, சுவாரஷ்யமா எழுதியிருக்கீங்க.

கௌரியோட புதுமணமும், சங்கரோட மறுமணமும் என் மனதில் தனி இடம் பிடித்து விட்டது.

அருமையான வாசிப்பு அனுபவத்தை தந்தமைக்கு நன்றிகள்.

:love::love::love::love::love:
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
இந்த கதை படிக்கணும்னு நெடு நாள் ஆசை. இன்று நிறைவேறியது.
எத்தனை அழகா, அழுத்தமா, எதார்த்தமா, சிறப்பான வார்த்தைகள், வர்ணனைகள் கொண்டு எழுதியிருக்கீங்க....

ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிக நுணுக்கமா, சுவாரஷ்யமா எழுதியிருக்கீங்க.

கௌரியோட புதுமணமும், சங்கரோட மறுமணமும் என் மனதில் தனி இடம் பிடித்து விட்டது.

அருமையான வாசிப்பு அனுபவத்தை தந்தமைக்கு நன்றிகள்.

:love::love::love::love::love:

நேற்று ஆரம்பித்து நேற்றிரவே படிச்சு முடிச்சிருக்கீங்க..உடனே, நள்ளிரவாக இருந்தாலும் உங்களோட கருத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு ரொம்ப நன்றி..thanks and stay blessed ma..
 

Renugamuthukumar

Well-Known Member
நேற்று ஆரம்பித்து நேற்றிரவே படிச்சு முடிச்சிருக்கீங்க..உடனே, நள்ளிரவாக இருந்தாலும் உங்களோட கருத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு ரொம்ப நன்றி..thanks and stay blessed ma..
நேற்றே படிச்சு முடிக்கணும்னு நினைச்சு ஆரம்பிக்கலை. ஆனால் என்னால் படிக்கிறதை நிறுத்தவே முடிலயலை. வெகு நாட்களுக்கு பிறகு உறக்கத்தை தியாகம் செய்து படித்த கதை. தூங்கி எழுந்தும் கதை மனசுலேயே நிற்குது. முடிந்த கதைகள் படிக்க நேரம் கிடைக்க மாட்டேங்குது. Ongoing என்றால் படிக்க எளிதா இருக்கும். அடுத்த கதை எப்பொழுது? ஆவலோடு காத்திருக்கிறேன்.
 

Marlimalkhan

Well-Known Member
மேஜிக்..யெஸ்.. சில வாசகர்களுக்கு..எப்படி இவ்வளவு நாள் மிஸ் செய்தீங்க? இந்தக் கேள்விக்கு பதில் நீங்க தான் கண்டு பிடிக்கணும்..may be my earlier stories were not appealing..இப்போ
on going, completed novels, மொத்தம் ஆறு கதைகள்..ஒரே மூச்சிலே படிச்சு முடிச்சிருக்கீங்க..ஒவ்வொரு பதிவிற்கும் கமெண்ட் போட்டு இருக்கீங்க..voracious reader நீங்க..உங்களோட எல்லாக் கருத்துப் பதிவிற்கும் ரொம்ப நன்றி மேம்..

readers like you are rare and precious..continue your support to writers..

stay blessed..
Epadi miss pannen teriyala... Kuripitta sila writers mattum tan padipen... Idhula irukira stories thavira vera iruka ungalthu..irundha give me link ma
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
நேற்றே படிச்சு முடிக்கணும்னு நினைச்சு ஆரம்பிக்கலை. ஆனால் என்னால் படிக்கிறதை நிறுத்தவே முடிலயலை. வெகு நாட்களுக்கு பிறகு உறக்கத்தை தியாகம் செய்து படித்த கதை. தூங்கி எழுந்தும் கதை மனசுலேயே நிற்குது. முடிந்த கதைகள் படிக்க நேரம் கிடைக்க மாட்டேங்குது. Ongoing என்றால் படிக்க எளிதா இருக்கும். அடுத்த கதை எப்பொழுது? ஆவலோடு காத்திருக்கிறேன்.

that's nice to hear..இங்கே இருக்கறதிலே இது தான் பெரிய கதை..அடுத்த கதை எப்போன்னு தெரியலை..சிஸ்டம் பிராப்ளம் இன்னும் ஸால்வ் ஆகலை..thanks and stay blessed ma
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
Epadi miss pannen teriyala... Kuripitta sila writers mattum tan padipen... Idhula irukira stories thavira vera iruka ungalthu..irundha give me link ma

நான்கு கதைகள் இருக்கு..இரண்டு சிறுகதைகள்..இரண்டு நெடுங் கதைகள்..அந்தக் கதைகளோட இ வர்ஷன் இப்போதைக்கு எங்கேயும் இல்லை..கல்யாணத்திற்கு முன், கல்யாணத்திற்கு பின் கதையைப் புத்தகமா நாகம்மை நிலையம் வெளியிட்டிருக்காங்க..அதோட டீடெயில்ஸ் புக் ரிலீஸ் ஃபாரம்லே இருக்கு..

thanks and stay blessed ma'am
 

Marlimalkhan

Well-Known Member
நான்கு கதைகள் இருக்கு..இரண்டு சிறுகதைகள்..இரண்டு நெடுங் கதைகள்..அந்தக் கதைகளோட இ வர்ஷன் இப்போதைக்கு எங்கேயும் இல்லை..கல்யாணத்திற்கு முன், கல்யாணத்திற்கு பின் கதையைப் புத்தகமா நாகம்மை நிலையம் வெளியிட்டிருக்காங்க..அதோட டீடெயில்ஸ் புக் ரிலீஸ் ஃபாரம்லே இருக்கு..

thanks and stay blessed ma'am
K thank u ma... Andha story potengana sollunga ennala book vangi padikka mudiyathu... Kindle free kodutha sollungama
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top