புதுமணம் : மறுமணம் 39 2

Advertisement

sindu

Well-Known Member
Nice
தீபா கௌரியை புரிந்துகொண்டு தன் தங்கைகும் புரிய வைக்கிறா

சிவா அருமை... தன் மனைவியின் அருமையை புரிந்துகொண்டு தான் புரிந்தது புரிய வைத்து... அவள் விருப்பம் வேண்டி நிற்கிறான்


Very nice episode
 

JRJR

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்

அருமை அருமை சந்தியா தாண்டவம் கௌரி தாண்டவமாக ஆரம்பித்து கௌரிலீலாசமன்வித மூர்த்தியாக மாறியது எல்லாமே வெகு அருமை

அப்பாடா
இரண்டு பேரின் குண்டலினி சக்தியும் ஆக்கினை நிலையிலிருந்து ஸஹஸ்ரகார நிலைக்கு போய் எல்லாம் இன்ப மயமாகி விட்டது
ஆனந்தம் பேரானந்தம் சச்சிதானந்தம் சச்சிதானந்தம்

ஒரு வழியா கௌரிலக்ஷ்மி சிவசங்கர் இருவரும் ஒரு மனதாக இல்லறத்தில் இனிமையாக இணைந்து கௌரிசங்கராகிட்டாங்க
அப்போ அந்த மலபார் பரோட்டா என்னவாச்சோ?

பானுமா உங்க பரோட்டா கவலை இருக்கே அது பெரிய கவலை.;)
 

JRJR

Well-Known Member
Being Oneness state - அருமை. கௌரிசங்கரான விதம் அருமை. Detailed homework done with lot of dedication Sis. அற்புதம். நன்றி சொல்ல கூடாதுனு நினைச்சேன் ஆனால் வேறு வார்த்தை கிடைக்கலை பா.

Stay Blessed.
 

banumathi jayaraman

Well-Known Member
பானுமா உங்க பரோட்டா கவலை இருக்கே அது பெரிய கவலை.;)
அப்புறம் அந்த பரோட்டா வீணாகிடுமில்லே உணவை வீணாக்குவது எனக்கு பிடிக்காதுப்பா
ஒருவேளை உணவு கிடைக்காமல் எத்தனை பேர் கஷ்டப்படுறாங்க?

Moreover ஆயிரம்தான் இருந்தாலும் சாப்பாடு முக்கியம் அமைச்சரே
அப்புறம் எதுக்கு பர்ஸ்ட் நைட்லே அத்தனை பழங்கள் ஸ்வீட்ஸ் வைக்கிறாங்க?
எல்லாம் காரணமாகத்தான் அமைச்சரே
 

Neela mani

Writers Team
Tamil Novel Writer
ஹை Kshipra, உங்க எழுத்து மயக்குது. இந்த கதைல பேரின்பத்தை சிற்றின்பத்துக்கு ஒப்புமை படுத்தியது நெருடலாக இருந்தாலும் கதைக்கு கனபொருத்தம்(y)(y)சிவ வடிவங்கள், தாண்டவங்கள், எல்லாவற்றுக்கும் சூக்ஷமம் உண்டு. படிச்சு பாருங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top