புதுமணம் : மறுமணம் 39 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்

அருமை அருமை சந்தியா தாண்டவம் கௌரி தாண்டவமாக ஆரம்பித்து கௌரிலீலாசமன்வித மூர்த்தியாக மாறியது எல்லாமே வெகு அருமை

அப்பாடா
இரண்டு பேரின் குண்டலினி சக்தியும் ஆக்கினை நிலையிலிருந்து ஸஹஸ்ரகார நிலைக்கு போய் எல்லாம் இன்ப மயமாகி விட்டது
ஆனந்தம் பேரானந்தம் சச்சிதானந்தம் சச்சிதானந்தம்

ஒரு வழியா கௌரிலக்ஷ்மி சிவசங்கர் இருவரும் ஒரு மனதாக இல்லறத்தில் இனிமையாக இணைந்து கௌரிசங்கராகிட்டாங்க
அப்போ அந்த மலபார் பரோட்டா என்னவாச்சோ?
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

அப்பாடி ஒருவழியா ரெண்டு பேரோட குண்டலினி சக்தியும் ஒருங்கே சஹஸ்ராரம் நிலையை அடைந்து கௌரி சங்கரா மாறிட்டாங்க....

அப்ப அந்த மலபார் பரோட்டா என்ன ஆச்சு??? :unsure::unsure: அதை விட சூப்பரான பிரியாணி கிடைச்சப்ப... சிவாவுக்கு பரோட்டா வேண்டாம் போல... ;);)

நானும் இந்த கதை மூலமா நிறைய தெரியாத விஷயங்களை உங்க மூலமா தெரிஞ்சுகிட்டேன்... நன்றி க்ஷிப்ரா....

 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top