புதுமணம் : மறுமணம் 33

Advertisement

amuthasakthi

Well-Known Member
பிள்ளைங்க கூடப் படுக்கிறது ஏன் கௌரிக்கு பிடிக்கவில்லை...முக்கால்வாசி நடுத்தர குடும்பங்களில் அப்படி தான் நடக்கிறது.

சாந்தி வந்தது தன்னிலை விளக்கம் தரவா இல்ல புதுப் பிரச்சனையை கொண்டு வந்திருக்காளா
 

chitra ganesan

Well-Known Member
சாந்தியின் நிலை புரியுது.இப்போ தம்பி சப்போர்ட் அவருக்கு தேவை.பிறந்த வீடு சப்போர்ட் கிடைக்காதுன்னு தெரிஞ்சா அவரின் கணவர் அலட்சியம் செய்யக்கூடும்.
 

malar02

Well-Known Member
:love:
பொறுமையும் பண்பாடும் பெண்களின் கவசம்
இதுவரை கௌரி அதில் பரிமளிக்கிறள்
அது எதுவரை அவளின் தக்குப்பிடிப்பு என்பதில் இருக்கிறதா அவளின் வெற்றி
சாந்தி பெண்களின் மனரீதியான பிரச்சனையின் எடுத்துக்காட்டு
என்ன இப்போ தேவைக்கு அவர்கள் அறையை உபோயோகித்து கொள்ளவேண்டியதுதான்
படுத்துகிட்டு போத்திகிட்டா என்ன போத்திக்கிட்டு படுத்துக்கிட்டா என்ன
மெல்லமாற்றத்தை கொண்டுவரnum
கண்டிப்பாக முயற்சிக்கணும் இல்லை அதுவும் டாமினேஷன் ஆகிவிடலாம்
அ /இ பக்கம் பார்த்தாலும்
 

தரணி

Well-Known Member
Friends போல அம்மா வும் புதுசுன்னு ஒதுகிடுவங்க னு என்னம்மா தீபா வுக்கும்
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
:love:
பொறுமையும் பண்பாடும் பெண்களின் கவசம்
இதுவரை கௌரி அதில் பரிமளிக்கிறள்
அது எதுவரை அவளின் தக்குப்பிடிப்பு என்பதில் இருக்கிறதா அவளின் வெற்றி
சாந்தி பெண்களின் மனரீதியான பிரச்சனையின் எடுத்துக்காட்டு

//என்ன இப்போ தேவைக்கு அவர்கள் அறையை உபோயோகித்து கொள்ளவேண்டியதுதான்
படுத்துகிட்டு போத்திகிட்டா என்ன போத்திக்கிட்டு படுத்துக்கிட்டா என்ன//

அந்த மாதிரி எனக்குத் தோணலை..இப்போ சிவாவும் கௌரியும் பக்கத்து அறைக்குப் போனா அதைத் தீபா சாதாரணமா எடுத்துப்பான்னு தோணலை..அவ மனசுலே கொஞ்சம் போல பயம் வந்திருக்கு..அது அதிகமாகும்னு தான் எனக்குத் தோணுது..

மெல்லமாற்றத்தை கொண்டுவரnum
கண்டிப்பாக முயற்சிக்கணும் இல்லை அதுவும் டாமினேஷன் ஆகிவிடலாம்
அ /இ பக்கம் பார்த்தாலும்

யெஸ்..முயற்சி செய்யணும்..

thanks for the comment..stay blessed
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top