பிரம்மனின் தூரிகை - 3

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"பிரம்மனின் தூரிகை" - 3 வது பதிவு... போன பதிவுக்கு லைக், கமண்ட்ஸ் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்...

பிரம்மனின் தூரிகை - 3 - 1

பிரம்மனின் தூரிகை - 3 - 2

என்றும் நட்புடன்,
லதா பைஜூ

7.jpg
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.நாட்டிய உடையில் ஓவியாவின் புகைப்படத்தை பார்த்து,தன் ஓவியத்தில் உள்ள பெண்ணின் சாயல் தெரிவதாக பிரம்மித்து போகும் பிரம்மாவுக்கு,
ஓவியா சிறுவயதில் பார்த்த அம்மு என அடையாளம் தெரியவில்லையா:cautious::cautious:.

அம்மு,பிரம்மாவின் மனதில் பதிந்து போனதால் தான் ஓவியங்களில் அவள் சாயல் தெரியுதோ:unsure::unsure::unsure:.அமிர்தா தான் இவர்கள் காதலுக்கு இடையில் வில்லியா:rolleyes::rolleyes:.

வெறும் கோடுகளை உருவமாக்கி உயிர் கொடுக்கும் வித்தையை தேவ்க்கு பிறகு உன் ஓவியத்தில் காண்கிறேன் என தேவ் பற்றிய நினைவுடன் இருக்கும் ஓவியா,தேவ் சந்திப்பது எப்போது:unsure::unsure::unsure:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

இன்னும் ஹீரோ தேவ் கிருஷ்ணாவும் ஹீரோயின் ஓவியாவுமே மீட்டிங் நடக்கலை
அதுக்குள்ளே வில்லி அமிர்தா வந்து விட்டாளா?

அடேய் தேவ் கிருஷ்ணா
பிரம்மாவானதும் பதினாலு வருஷத்துக்கு முன்னாடி பார்த்த பெண்ணை மறந்து விட்டாயா?
அது சரி
எப்போவோ டிரைனில் பார்த்தவளை ஞாபகம் வைச்சுக்கணுமுன்னு உனக்கு என்ன அவசியம்?

ஆனாலும் உன்னுடைய ஓவியங்களுக்கெல்லாம் இன்ஸ்பிரஷேனா இருப்பவளை இப்பிடி நீ மறக்கலாமா, தேவ் பையா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top