பிரம்மனின் தூரிகை - 25

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

பிரம்மனின் தூரிகை - 25 வது பதிவு... போன பதிவுக்கு லைக் கமண்ட்ஸ் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்... கொஞ்சம் பர்சனல் வேலையா ஊருக்குப் போறேன்... அடுத்த பதிவு எலக்ஷன் முடிந்து தான் நட்புக்களே...

பிரம்மனின் தூரிகை - 25 - 1

பிரம்மனின் தூரிகை - 25 - 2

என்றும் நட்புடன்,
லதா பைஜு

171247921_782151516011181_2038516824380679142_n.jpg
 

MaryMadras

Well-Known Member
கனமான பதிவு லதா பைஜூ:cry::cry::cry:.ரம்யாவை காப்பாற்ற வந்ததால் தான் சிவநேசனை கொலை செய்தார்களாo_Oo_Oo_O.செக்யூரிட்டி ராஜன்,ரம்யாவை பார்க்கும் பார்வை சரியில்லைனு நெனச்சா, பஷீர்,சேதுமாதவன்னு ஒரு கும்பலே இருக்கு:mad::mad::mad:.

வீட்ல பதினாறு வயசுல பொண்ணு இருக்கறப்போ,அவளை விட சின்ன பொண்ணுட்டு தப்பா நடக்க பார்க்கறானே,இவனெல்லாம் மனுசனா:devilish::devilish::devilish:.பஷீரை எலக்ட்ரிக் வேலை பார்க்க வரச் சொன்னா, டிரஸ்ஸிங் ரூம்ல கேமரா செட் பண்ணி வச்சு,சின்ன பொண்ணை மிரட்டுறானுங்க:mad::mad::mad:.

சின்ன பொண்ணு கால்ல விழுந்து கெஞ்சிருக்கா,எத்தனை பயந்துருந்தா காய்ச்சல் வந்து ஃபிட்ஸ் வரும் அளவுக்கு உடம்பு சரியில்லாமல் போயிருக்கும்:cry::cry::cry:.தப்பையும் செஞ்சுட்டு ரம்யா அம்மாவுக்கு போன் செஞ்சு மிரட்டியிருக்காங்க,அதனால தான் வீட்ல வச்சு பூட்டுனாங்களா:unsure::unsure:.

மகள் வாழ்க்கையை நெனச்சு ரம்யா அம்மா கவலைபடறதும் சரிதான்.ஆனா,ரம்யா துணிஞ்சு வந்து சொன்னதால தான் ஓவியாவின் அப்பா கொலை செய்தது யார் என தெரிய வந்தது, குற்றவாளியை பிடித்ததால் ரம்யா போல சிறு பெண்கள் இவங்கட்ட இருந்து தப்பிச்சாங்க:cautious::cautious::cautious:.

நீங்க இல்லாதப்போ என் மேல கைய வைக்க மாட்டார்னு என்ன நிச்சயம்,இப்படி ஒரு அப்பா வேணாம் என சேதுமாதவன் பொண்ணு சரியா சொன்னா:cautious::cautious::cautious:.மகள் வாயால இப்படி ஒரு பேச்சை கேட்டதுக்கு அப்புறம் அவன் உயிரோட இருந்தாலும் இறந்தது போலதான்:sneaky::sneaky::sneaky:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

அடப்பாவிகளா
ராஜன், பஷீர் இல்லாமல் இன்னொரு பொம்பளை பொறுக்கி வேறயா?
எட்டி மிதிச்சதோட இல்லாமல் போலீஸ் சத்யா அதை வெட்டி போட்டிருக்கணும்

நாலு பொறுக்கிங்களுக்கு இப்படி செஞ்சால்தான் பெண்களிடம் முக்கியமா பெண் குழந்தைகளிடம் வாலாட்ட வர்றவனுக்கு கொஞ்சம் பயம் வரும்

ரம்யாவைக் காப்பாற்ற வந்து சிவநேசன் உயிரை விட்டுட்டாரே

அப்போ இந்த அழகான நாவல் முடியப் போகுதுன்னு சொல்லுறீங்க
அடுத்து என்ன ஆச்சுன்னு சீக்கிரமா வந்து சொல்லுங்க, லதா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top