பிரம்மனின் தூரிகை - 23

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

பிரம்மனின் தூரிகை - 23 வது பதிவு... போன பதிவுக்கு லைக் கமண்ட்ஸ் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்...

பிரம்மனின் தூரிகை - 23

என்றும் நட்புடன்,
லதா பைஜு

165555733_1802966043211082_816563880381874396_n.jpg
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

அச்சச்சோ
அந்த செக்யூரிட்டி ராஜனும் கொலை செய்யப்பட்டு விட்டானா?
அப்போ யார்தான் இதையெல்லாம் செய்தது?

அப்போ சிவநேசன் கொலைக்கும் மேலே இதில் வேற ஏதோ ஒரு காரணம் இருக்குமோ?

புதுசா ஒரு ஆட்டோ டிரைவர் வர்றான்
பஷீர்ன்னு ஒரு எலக்ட்ரீஷியன் வர்றான்
இன்னும் யாரெல்லாம் வருவாங்களோ?
என்னதான்மா நடக்குது, லதா டியர்?
அந்த ரம்யாப் பொண்ணு என்னவானாள்?
அவள் அம்மாவும் இதுவரை வரவில்லையே?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.சிவநேசனை,ராஜன் தான் கொலை பண்ணான்னு நெனச்சா:cautious::cautious:,அவனையும் யாரோ கொன்னு தூக்குல தொங்க விட்டு போயிருக்காங்கo_Oo_Oo_O.

நிச்சயமா ஏதோ பெரிய பிரச்சனை நடந்திருக்குன்னு தெரியுது:cautious::cautious::cautious:.ஆனா அது என்னன்னு தான் தெரியலை:confused::confused:.ஓவியாவே அப்பா இறந்த வருத்தத்துல இருக்கா,இதுல இவன் வேற லூசுத்தனமா பேசறான்:cautious::cautious:.

நாட்டியப்பள்ளியில் கொஞ்சம் வேலை பார்க்னும்னு எலக்ட்ரீஷியன் வேணும்னு ஓவியா,ராஜன்ட்ட சொன்னா,அப்போ இந்த பஷீரால எதுவும் பிரச்சனையா:oops::oops::oops:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top