பிரம்மனின் தூரிகை - 19

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

பிரம்மனின் தூரிகை - 19 வது பதிவு... போன பதிவுக்கு லைக் கமண்ட்ஸ் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்...

பிரம்மனின் தூரிகை - 19

என்றும் நட்புடன்,
லதா பைஜு

159361620_497134325004091_7378045530375488852_n.jpg
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

அச்சோ
ராம் கிருஷ்ணாவுக்கு என்ன ஆச்சு?
விபத்து ஏதாவது நேர்ந்து விட்டதா?
இதைக் காரணமாக வைத்து ஓவியாவைக் கல்யாணம் செய்ய தேவ் கிருஷ்ணா மறுக்க நேரிடுமோ?
கணவருக்கு என்ன நேர்ந்ததுன்னு மூத்த மகனிடம் இதுவரை ஆருத்ரா ஏன் சொல்லவில்லை?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.தேவ் அவன் அம்மா சொன்னது போல ஓவியாவை அவங்க ஊருக்கு அழைச்சுட்டு வந்துட்டான்:giggle::giggle:.ஓவியாவ பார்த்து ஆருத்ரா சந்தோஷப்பட்டது
போல தெரியலையே:cautious::cautious::cautious:.

வந்தவங்கள கூப்பிட மறந்துட்டீங்கன்னு சொன்னா,கூப்பிடுவோம் என்ன அவசரம்னு சொல்றதும்,
ஆளும்,பேரெல்லாம் நல்லாத்தான் இருக்குன்னு சொல்றதும்,இந்த அம்மாவே ஓவியாவை வீட்டுக்கு
கூட்டிட்டு வர சொல்லிட்டு,வந்தவளை வான்னு கூட சொல்லாம பொதுவா உள்ள வாங்கன்னு சொல்றதும் ஆருத்ரா பண்றது சரியில்லையே:mad::mad::mad:.

இத்தனை வருசம் கழிச்சு பார்கறதால அம்மா நடந்தக்கறது தேவுக்கு வித்தியாசமா தெரியலை....
தேவ் கிருஷ்ணாவின் தந்தை வீட்டில் இருந்தும் வராம இருக்காருன்னா,நடக்க முடியாத நிலையில்
இருக்காரா,என்ன ஆச்சு:unsure::unsure::unsure:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top