பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 38-1

Advertisement

Novel-reader

Well-Known Member
Minister வந்துட்டாரே. பாவம் அறிவன்.
சதா விஷயம் இன்னும் வெளிய வரவே இல்லையே. அது தெரிஞ்சா ரேகா யாரு மேலல்லாம் கோவப்படுவாங்க.

எப்பிடி சதா - தீக்ஷிதா விஷயத்தை சொல்லாமல் ஜெய் வீட்டில நடந்ததை ஸ்ரீகாவால் அவளோட அம்மாகிட்ட சொல்லி இருக்க முடியும்? எதை எப்பிடி edit பண்ணின்னானு தெரியலியே.

தன்னோட பெண் மீது மாப்பிள்ளைக்கு or மனைவி மீது கணவனுக்கு இருக்குற உரிமையோட அளவை எதை வெச்சு பெண்ணோட பெற்றோர் நிர்ணயம் பண்ணனும். எந்த எல்லையை தாண்டினா அது புருஷன் - மனைவியோட private space தாண்டி public discussion within family limits என்கிற எல்லைக்குள்ள வரும்? எனக்கு அது புரியலை.
தெரிஞ்சா அறிவனுக்கு சொல்லித்தாங்கப்பா. கூடவே ஜெய்க்கும். அவன் தங்கையை கல்யாணம் பண்ணி குடுத்ததுக்கு அப்புறம் அவனுக்கும் use ஆகும்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top