Hiiii Hhiiiii Friends....
வர வர எல்லாரும் பட்டு ஆராய்ச்சில மூழ்க ஆரம்பிச்சிட்டீங்க..
என்ன பட்டு?
கண்ணாமூச்சி ஏனடா என்முதல் பாட்டு சாமி பாட்டுல ஸ்டார்ட் பண்றேன்.. பாடலின் கடைசி எழுத்துல இருந்து அடுத்து ஆரம்பிக்கலாம்.. முழு பாடல் தேவை இல்லை.. நான்கு வரிகள் போதும்...
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்குக்
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க –ரண்டாக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க
ரண்டாக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க
ரண்டாக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க
ரண்டாக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க