பாட்டுக்கு பாட்டு...

Advertisement

kavipritha

Writers Team
Tamil Novel Writer
நீ எங்கே………… என் நினைவுகள் அங்கே……….
என் நினைவுகள் அங்கே
நீ எங்கே….. என் நினைவுகள் அங்கே
நீ எங்கே….. என் நினைவுகள் அங்கே
நீ ஒரு நாள் வரும் வரையில்
நீ ஒரு நாள் வரும் வரையில்
நான் இருப்பேன்
இன்பமே....
உந்தன் பேர் பெண்மையோ...
என் இதயக்கனி...
நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி
என் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி....
 

shanthi

Well-Known Member
இன்பமே....
உந்தன் பேர் பெண்மையோ...
என் இதயக்கனி...
நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி
என் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி....
இதழின் ஒரு ஓரம் சிறிதாய் அன்பே
நிஜமாய் இது போதும் சிரிப்பை அன்பே
என் நாடியை சிலிர்க்க வைத்தாய்
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்
என் ஆண் கர்வம் மறந்தின்று உன் முன்னே பணிய வைத்தாய்
 

Seethashanmugam

Active Member
இதழின் ஒரு ஓரம் சிறிதாய் அன்பே
நிஜமாய் இது போதும் சிரிப்பை அன்பே
என் நாடியை சிலிர்க்க வைத்தாய்
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்
என் ஆண் கர்வம் மறந்தின்று உன் முன்னே பணிய வைத்தாய்


தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்

ஜீவநதியாய் வருவாள்
என் தாகம் தீர்த்து மகிழ்வாள்
தவறினைப் பொறுப்பாள்
தர்மத்தை வளர்ப்பாள்
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்

ஜீவநதியாய் வருவாள்
என் தாகம் தீர்த்து மகிழ்வாள்
தவறினைப் பொறுப்பாள்
தர்மத்தை வளர்ப்பாள்
வெண்மதி வெண்மதியே.... நில்லு...
நீ...
வானுக்கா மேகத்துக்கா
சொல்லு...
ஹேய்...
வானம்தான் உன்னுடைய இஷ்ட்டமென்றால்
பூமிக்கி இல்லையொரு நஷ்ட்டம்
உனை இன்றோடு...
நான்.. மறப்பேனே...
மறப்பேனே...
 

shanthi

Well-Known Member
வெண்மதி வெண்மதியே.... நில்லு...
நீ...
வானுக்கா மேகத்துக்கா
சொல்லு...
ஹேய்...
வானம்தான் உன்னுடைய இஷ்ட்டமென்றால்
பூமிக்கி இல்லையொரு நஷ்ட்டம்
உனை இன்றோடு...
நான்.. மறப்பேனே...
மறப்பேனே...
என்னைத் தெரியுமா...?
என்னைத் தெரியுமா.
நான் சிரித்துப் பழகி கருத்தைக் கவரும்
ரசிகன் என்னைத் தெரியுமா.
உங்கள் கவலை மறக்க கவிதை பாடும்
கவிஞன் என்னைத் தெரியுமா.
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
என்னைத் தெரியுமா...?
என்னைத் தெரியுமா.
நான் சிரித்துப் பழகி கருத்தைக் கவரும்
ரசிகன் என்னைத் தெரியுமா.
உங்கள் கவலை மறக்க கவிதை பாடும்
கவிஞன் என்னைத் தெரியுமா.
தென்பாண்டி தமிழே
என் சிங்காரகுயிலே...
இசை பாடும் ஒரு காவியும்...
இது ரவிவர்மாவின் ஓவியம்...
பாசம்மேன்னும் ஆலயம்
உனை பாடவேண்டும் ஆயிரம்...
 

shanthi

Well-Known Member
தென்பாண்டி தமிழே
என் சிங்காரகுயிலே...
இசை பாடும் ஒரு காவியும்...
இது ரவிவர்மாவின் ஓவியம்...
பாசம்மேன்னும் ஆலயம்
உனை பாடவேண்டும் ஆயிரம்...
மத்தாளம் கொட்டுதடி மனசு இது மல்லிகைப்பூ மணக்குற வயசு
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
மத்தாளம் கொட்டுதடி மனசு இது மல்லிகைப்பூ மணக்குற வயசு
வண்ண நிலவே...
வண்ண நிலவே...
வருவது நீதானா...
வாசனைகள் வருகிறதே...
வருவது நிஜம்தானா...
 

shanthi

Well-Known Member
வண்ண நிலவே...
வண்ண நிலவே...
வருவது நீதானா...
வாசனைகள் வருகிறதே...
வருவது நிஜம்தானா...
நடக்கும் என்பார் நடக்காது நடக்காதென்பார் நடந்தேவிடும் கிடைக்கும் என்பார் கிடைக்காது கிடைக்காதென்பார் கிடைத்தேவிடும்
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
நடக்கும் என்பார் நடக்காது நடக்காதென்பார் நடந்தேவிடும் கிடைக்கும் என்பார் கிடைக்காது கிடைக்காதென்பார் கிடைத்தேவிடும்
கங்கைக்கரை... மன்னனடி...
கண்ணன் மலர் கண்ணனடி...
வங்ககடல் வண்ணன்னடி...
உள்ளம் கவர் கள்வனடி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top