Yarukaha ethu yarukahaஆனந்த யாழை மீட்டுகிறாய்...
அடி நெஞ்சி ல் வண்ணம் தீட்டுகிறாய்...
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்...
அதில் ஆயிரம் மழை துளி கூட்டுகிறாய்....
கண்மணியே காதல் என்பது கற்பனையோYarukaha ethu yarukaha
Entha maaligai
Vasantha maaligai
Kaathal oviyam kalaintha maaligai
Yarukaha ethu yarukaha
Eluthungal en kallaraiyil
Aval erakamatraval endru
Eluthungal en kaalaraiyil evan
Pathiyakaran endru
Yarukaha ethu yarukaha
Wow we did itகண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
சொல்லாயோ சோலை கிளி...கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ளசொல்லாயோ சோலை கிளி...
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்...
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே.....
சொல்லாயோ சோலை கிளி...
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்...
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே.....
ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா..?
நீ கொண்டு வந்ததென்ன நீ கொண்டு போவதென்ன
உண்மை என்ன உனக்கு புரியுமா..?
வாழ்கை இங்க யாருக்கும் சொந்தம் இல்லையே
வந்தவனும் வருபவனும் நிலைபதிள்ளயே
ஏ நீயும் நானும் நூறு வருஷம்
இருபதில்ல பாரு..
குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே ...ருக்கு ருக்கு ருக்கு அரே பாபா ருக்கு ஓ மை டார்லிங் கிவ் மீ எ லுக்கு.........
குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே ...
அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே ...
இன்று வந்த துன்பம் என்னவோ
அது கண்டு கண்டு நெஞ்சம் பொங்கவோ
குயிலே போ போ இனி நான் தானே
இனி உன் ராகம் அது என் ராகம்