பவித்ரா நாராயணனின் 'இரவுகளை திருடி' - 4

Kalaivani 81

Well-Known Member
4எபி முடிஞ்சிருச்சு. இன்னும் நம்ம துரைய கண்ணுலயே காட்டலையே பவி.
 




amuthasakthi

Well-Known Member
2வது பார்ட்...உண்மை...இழப்பையும் வலியையும் கடக்க காலப்போக்கில் பக்குவம் வரும் தான்...ஆனால் அது வருவதற்குள்:cry::cry::cry::cry:

தாரா துரை...இன்னும் பாட்டு தானா:D

என்னம்மா ஆதினி...இப்படி பொசுக்குனு எனக்கு வாய்க்கலன்னுட்ட:D:LOL:ஆதரே...அரிய நல்லா பெர்ஃபார்ம் பண்ண வைங்க
 




Saroja

Well-Known Member
அருமையான விளக்கம் மனைவிக்கு .
அரி ஒரு அதிசய மனிதன்
:love::love:

மயக்கும் மல்லிகை கீதம்
 




pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
நான் கதை தலைப்பையே மறந்திடுவேன்.

இதை இங்க பாக்கவும் புதுகதையோனு நினைச்சேன்.

அண்ணன் அரியைவிட புருஷன் அரியை ரொம்ப பிடிக்குதே...

இந்த ஆதினியை ரவுடி லூசு மாதிரி காமிச்சிட்டு என்னைக்கோ செத்த மாமியார் மாமனாருக்கு இன்னைக்கு அழும்போது அவளா நீ....னு கேக்க தோனுது.

திடீர் கல்யாணம் ஹாஸ்டல் வாசம் ஒருத்தர்மேல ஒருத்தர் கோவம்.... இவ்வளவும் காமிச்சிட்டு இரண்டுபேரோட நெருக்கமும் இயல்பா காட்டிருக்கீங்க ஆத்தரே....
:love:

அவ மாமியார் மாமனாருக்காக அழல சிஸ், அவ அரிச்சந்திரனுக்காக அழறா!
 




pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
என்ன பொருப்பா காலையிலே என்ன டிபின் செய்யனு யோசிக்கிற வக்கீல்... இது அல்லவோ பொறுப்பு
இங்க ஹா ஹா போட முடியல :confused::confused:
உங்களுக்கு உங்க கவலை..
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 




pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
இரவுகளை திருடி எங்கள் இதயத்தை திருடி விட்டது. திருடியது அரியா, ஆதினியா?? இல்லை இருவருமா??

ஆதினி நீ ஒரு மாஸ்டர் பீஸ்
:love::love:

Thank you ma
 




pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
தாரா துரையின் காதல் கீதம் அரி ஆதினி ஜோடிக்கும் காதல் கீதமாகிடுச்சு.
இழப்பு, அவரவரின் வேதனையை அருமையா சொல்லியிருக்கீங்க :love::love::love:
Thank you ma:love:
 






Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamaniv[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement

Top