பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 3

Advertisement

Mathykarthy

Well-Known Member
Sp ன்னா சக்தி பொண்டாட்டி யா... அடப்பாவி நிஜமாவே இவன் போலீஸ் தானா... கள்ளன்...
பூவுக்கு இந்த அக்கபோராம்மா... அடுத்து உங்க பையனை தூக்கப் போறாளே அப்போ என்ன கச்சேரியோ...
அடேய்.. தக்காளி சோறு புளி சோறு ன்னு குஜாலா இருக்க மாட்டுற அன்னைக்கு தெரியும்...
 

Thani

Well-Known Member
சக்தி வாழுறானப்பா ...!!ஒருபக்கம் நண்பனின் கவனிப்பு பறுபக்கம் காதலியின் கவனிப்பு என்ன மாட்டும் போது கதை கந்தல் தான் இவனே வாயை கொடுத்து மாட்டிவான் போலவே ...
ஒத்த ரோசாக்கே இந்த அக்கப்போரு ,இவங்களின் காதல் கதை தெரியும் போது ...?
சூப்பர்
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
உங்களோட உடல், மனநிலைதான் முக்கியம். நீங்க சரியாகிவிட்டது சந்தோஷம் பவித்ரா. மகிழ்ச்சியான மனநிலையோட எழுதணும், குறிப்பிட்ட காலத்துக்குள் பதிவு குடுக்கணும்னு அழுத்தத்தை உணரக்கூடாது.

தன வீட்டுப்பூ பக்கத்து வீட்டு சரோ தலையில் இருந்த அம்மா கண்டுபிடுச்சிடுவாங்கனு போலிஸுக்கு தெரியாம போய்டுச்சு.
சரோவுக்கு தெரியாம லாலாவோட நட்பு, லாலாவுக்கு தெரியாம சாராவோட காதல்- போலீஸோட கள்ள ஆட்டம் இன்னும் எவ்வளவு நாளைக்கு?


Thanks alot. Apo indha msg padichten. This was very comforting for me. Your understanding.. reply pana maranten. Sorry for that. Yet thanks again poorani ma :love::love::love: love to you
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
ஐ எமோஜி ரியாக்ட் வர்தே...

ரோசாக்கு சிவப்பு ரோசா கொடுத்ததுக்கே இவ்ளோ அக்கபோருனா இவங்க ழவ் மேட்டர் தெரிஞ்சா பெரிய சம்பவமே நடக்கும் போலயே .. சக்திக்கு வாசி தான் நண்பன் கொடுத்த தக்காளி சோறும் உனக்கு தான் ழவ்வர் கொடுத்த புறு சோறும் உனக்கு தான் ரெண்டு லட்டு ..

Shakthi fam & lala family be like :View attachment 11333

Hi doli, super
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top