நெஞ்சம் நிறையுதே Epi - 48

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அம்புரி டியர்

அப்பாடா
ஒரு வழியா இரண்டு பேரும் எல்லாவற்றையும் பேசி சமாதானமாகிட்டாங்க
இனி சட்டுப்புட்டுன்னு இரண்டு பேருக்கும் சீக்கிரமா கல்யாணத்தை பண்ணி வைங்கப்பா

கந்துவட்டிக்காரனுங்களைப் பற்றி ஸ்ரீபத்மாவுக்கும் தெரியுமா?

அவசரத்துக்குன்னு பணம் மட்டும் வாங்கிட்டால் போதும்
அவ்வளவுதான்
நாசமாப் போறவனுங்க உயிரோடு உறிஞ்சிடுவானுங்க
வாசுதேவன் சொல்வது, பயந்தது முற்றிலும் சரியே

ஒரு சினிமா ஸ்ரீகாந்த் நடித்தது
படம் பேர் மறந்து விட்டது
பணம் வாங்கியவன் வீட்டில் நடுஹாலில் பிளவர் வாஷ்ஷில்ன்னு ஞாபகம்
கந்துவட்டிக்காரன் யூரின் போவான்
சின்ன பச்சைக் குழந்தையை தலைகீழாப் பிடித்துக் கொண்டு மாடியிலிருந்து கீழே போட்டுடுவேன்னு பயமுறுத்துவான்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top