நெஞ்சம் நிறையுதே Epi 47

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அம்புரி டியர்

நெனச்சேன் அந்த தேவராஜ் நாயினாலே ஏதாவது வில்லங்கம் வந்து சேரும்ன்னு
அதே மாதிரி பண்ணியிருக்கிறான்
சிவசு தாத்தா பாவம்
இதெல்லாம் தாங்குவாரா?

இப்போ அவனோட மூதேவி ஆத்தாளை வந்து வாசுவை பேச சொல்லுங்க பார்க்கலாம்

இல்லை இந்த பிரச்சினை முடிஞ்சு பிறகாவது தேவராஜ்ஜை என்னடா சேதின்னு வாசு கேட்டிருக்கணும்

அட்லீஸ்ட் கோதண்டம் இவனை பேசிய பேச்சுக்காவது தேவராஜ்ஜை கேட்கணும்
வாசு கேட்டானா?

ஒவ்வொருத்தனும் செய்யுற கோளாறுக்கெல்லாம் வாசுதான் சிலுவை சுமக்கிறான்
 
Last edited:

monies

Well-Known Member
Oh god
Paavam vasu
Anda devaraj naya summa va vita vasu
Avan aatha periya iva madri pesina mavanapathi triuma avaluku
Sri mudivu ipa enna
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top