மிகவும் அருமையான பதிவு,
அம்புரி டியர்
அட ராமா
வாசுதேவன் தன் காதலைச் சொல்லி டைம் கேட்ட போது ஸ்ரீபத்மா சரின்னு வீட்டுக்கு தெரியாமல் காதலை மறைத்தாள்
இப்போ ஸ்ரீக்கு மாப்பிள்ளை பார்த்து வீட்டில் நெருக்கடி கொடுப்பதால் வாசுவைத் தேடி வந்தால் ஸ்ரீயால் அவனுடன் பேசவே முடியலையே
ஈவன் வாசுவே இவளைக் கண்டுக்க மாட்டேங்கிறானே
வாசுவின் செய்கைக்கு ஏதாவது காரணம் உண்டா?
எப்படியோ பிளாஷ்பேக்கெல்லாம் முடிஞ்சதுன்னு நினைக்கிறேன்
இனியாவது ஜோடியை ஒண்ணு சேர்த்து வைங்கப்பா