மிகவும் அருமையான பதிவு,
அம்புரி டியர்
வாசுதேவனும் பாவம்
ஸ்ரீ பத்மாவும் பாவம்
இரண்டு பேரின் நிலைமையும் சரியில்லை
ஒண்ணும் சொல்லுறதுக்கில்லை
ஆனால் வாசுவின் தோட்டத்துக்கு வந்த அந்த பத்து பேர் தடித்தாண்டவராயனுங்க கும்பல் யாரு?
அப்போ அந்த நேரத்தில் வாசுவுக்கு என்ன பிரச்சினை?
சந்தன மரம் தொடர்பாகவா?
"காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீதான் கண்ணீரில் நீதான்.........."