banumathi jayaraman
Well-Known Member
ஹா ஹா ஹா
சூப்பர் சூப்பர்டா கதிர் செல்லக்குட்டி
டிட் ஃபார் டாட்-ன்னு சுந்தரம் செஞ்சதுக்கு பதிலுக்கு இவனும் நாதாரித்தனம் செஞ்சாலும் அதையும் நாலு பேருக்கு தெரிஞ்சு பண்ணுறானே
அங்கே நிற்கிறாய், கதிர் தம்பிரி
அருமைத் தங்கை அஞ்சலி கதிர் பையனை லவ்வான லவ்வுஸ் பண்ணுறது தெரிஞ்சும் அவளை எவனோ ஒரு கண்ணன் பெற்ற ராஜேஷுக்கு கல்யாணம் செய்ய அசோக் விடுவானா?
அப்புறம் இவனெல்லாம் என்ன அண்ணன்?
அப்புறம் எப்படி இவனை "அண்ணன் ஒரு கோவில்"-ன்னு அஞ்சலி சொல்லுவாள்?
இப்போ நீ என்ன செய்யப் போறாய், கதிர் ராசா?
கோவிலுக்கு வந்த அஞ்சலிக்கு அவளுடைய இஷ்ட தெய்வத்தின் முன்னாடி தாலி கட்டப் போறியா?
இதுதான் அடுத்து நடக்க இருக்கும் பஞ்சாயத்துன்னு நீ சொன்னாயோ, கதிர்?
சூப்பர் சூப்பர்டா கதிர் செல்லக்குட்டி
டிட் ஃபார் டாட்-ன்னு சுந்தரம் செஞ்சதுக்கு பதிலுக்கு இவனும் நாதாரித்தனம் செஞ்சாலும் அதையும் நாலு பேருக்கு தெரிஞ்சு பண்ணுறானே
அங்கே நிற்கிறாய், கதிர் தம்பிரி
அருமைத் தங்கை அஞ்சலி கதிர் பையனை லவ்வான லவ்வுஸ் பண்ணுறது தெரிஞ்சும் அவளை எவனோ ஒரு கண்ணன் பெற்ற ராஜேஷுக்கு கல்யாணம் செய்ய அசோக் விடுவானா?
அப்புறம் இவனெல்லாம் என்ன அண்ணன்?
அப்புறம் எப்படி இவனை "அண்ணன் ஒரு கோவில்"-ன்னு அஞ்சலி சொல்லுவாள்?
இப்போ நீ என்ன செய்யப் போறாய், கதிர் ராசா?
கோவிலுக்கு வந்த அஞ்சலிக்கு அவளுடைய இஷ்ட தெய்வத்தின் முன்னாடி தாலி கட்டப் போறியா?
இதுதான் அடுத்து நடக்க இருக்கும் பஞ்சாயத்துன்னு நீ சொன்னாயோ, கதிர்?
Last edited: