நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 26 { PREFINAL 1 }

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

சண்டாள பாவி கதிர் எல்லாத்தையும் தெரிஞ்சு செஞ்சு வச்சுக்கிட்டே இப்படி பண்ணுறியே....... நீயெல்லாம் என்னடா பெரிய நியாயஸ்தன் :p:p:p
அஞ்சலி நீ பேசாமல் இன்னொரு MS படிக்க லண்டன் போமா...... இவன் தனியாவே இருக்கட்டும்......

இந்த மாமியார் அதுக்கும் மேல....... மருமகன்னு பாசம் பொங்கி வழியுது....... மகளை பற்றி கவலையே இல்லை......

பாவம் அசோக்...... அவனை கூடவே வச்சி கிட்டு அவன் கழுத்தறுத்துட்டான்....
இதுக்கு அசோக் மாமா வேற சப்போர்ட்.....
என்னமோ அம்மா இப்படி ஆகிட்டாங்கனு கோபப்பட்டான் அன்னைக்கு.....
இவன் நிறுத்திய கல்யாணத்தாலே தானே அம்மாக்கு அப்படி ஆச்சு.....
அதை எப்படி நியாயப்படுத்துவான்???

எவ்ளோ அழுத்தம் இவனுக்கு :mad::mad::mad:
இவன் கிட்ட போகாதே அஞ்சலி......
மாப்பிள்ளையா இருந்தால் என்ன...... நல்ல மனுஷன் னா அசோக் இவன் கிட்ட எந்த பேச்சும் வச்சுக்க கூடாது.........
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

டேய் கதிர், நீ எவ்வளவு பெரிய தில்லாலங்கடியா இருந்தா இப்படி எல்லாரையும் ஏமாத்தி இருப்ப.. :mad::mad:இதுக்கு அந்த ரத்தினமும் கூட்டு.. இதுல "நான் என்னடா ஏமாத்தினேன், நீங்களேதான் ஏமாந்திங்கன்னு நக்கல் வேற..:devilish::devilish:

அஞ்சலி இவனை கொஞ்ச நாள் தவிக்க விட்டுட்டு எங்கயாவது போம்மா.. இவன் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியா இருக்கட்டும்.. அப்பதான் புத்தி வரும்..

இந்த மீனாட்சி அம்மாவுக்கும் பெத்த பொண்ணை விட மாப்பிளை தான் பெரிசா போச்சு.. எல்லாரையும் நல்லா கைக்குள்ள போட்டு வச்சிருக்கான்..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top