அருமையான பதிவு... இந்த கல்யாணத்தின் நடைமுறை சிக்கல்களைச் சொல்லி அதற்கான தீர்வுகளையும் அழகாக சொல்லிவிட்டான் கதிர். ஆனால் அந்த தீர்வுகளை நடைமுறை படுத்த முடியுமா வாழ்க்கையில்! அது சாத்தியப்படுமா? தெரியலை?
இப்போ வரைக்கும் கதிர் தன்னை பழிவாங்கவே கல்யாணம் செய்து இருக்குறதா நினைக்கிறா அஞ்சலி. இந்த நினைப்போட வாழ்க்ககையைத் தொடங்கினால் அவர்களின் கல்யாண வாழ்வு எப்படி இருக்கும்?
கதிர் அடிக்கடி மச்சான் அசோக்கைப் பார்த்து கண்ணடிப்பதற்குப் பதில் அஞ்சலியைப் பார்த்து கண்ணடித்தாலாவது ஏதாவது வர்க்அவுட் ஆகலாம். ஹஹஹ... சரியான மங்குனி அமைச்சராக இருக்கிறாரே கதிர்...