நெகிழினியில் நெஞ்சம் கொண்டேன் 5

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

கல்யாணம் நடந்து லாவண்யாவை பலியாகிட்டாங்களா அசோக் குடும்பம்......
அதற்கான பழிவாங்கல் இந்த கடத்தல்......
இது என்னோ guess.....

But அந்த ஒரு நொடி சிரிப்பு இல்லைனு சொல்லுதே.......

பெண்கள் விஷயத்தில் ஏதோ பண்ணியிருக்காங்க அசோக் வீட்டில்.....

அம்மா நல்லாவே blackmail பண்ணுறாங்க......
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

ஐயோ என்னாது.. கதிர் அஞ்சலியை கடத்திட்டானே... :eek::eek:
அப்ப அவனுக்கு கல்யாணம் நடக்கலையா??? :unsure::unsure:

ஒத்தையடிப் பாதையிலே நித்தம் ஒரு கானமடா
அந்த வழி போகையில காலு ரெண்டும் ஊனமடா
கண்ட கனவு அது தாளாதாச்சு
கண்ணு முழிச்சா அது வாழாது
வட்ட நெலவு அது மேலே போச்சு
கட்டி இழுத்தா அது வாராது
வீணாசை வெச்சவரு யாரு யாரு
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top