ஏண்டா அம்மே பகவதி தான் கைவிட்டாங்க...
கண்ணன் மாமா கைவிடாமல் கையை பிடிச்சி குடுத்தா அதையும் கெடுத்திடுவ போல...
கண்ணீரோட போறாளேடா...
அவன் காரியத்தில் தான் கண்ணாயிருக்கிறான் குகன்...
நமக்கு அண்ணனாச்சே... அவனுக்கு ஒருத்தரும் இல்லையே என்கிற எண்ணமெல்லாம் இல்லவே இல்லை...
குகன் அவன் காரியத்தை சாதிச்சுட்டான்...
நீலன் கைல கிடைச்சதையும் கைல வச்சுக்காம தம்பிக்காக பார்க்கிறான்...
ரஞ்சனி செம...
மாதவனுக்கு தங்கையை விட எலெக்ஸன் கணக்கு பெருசாயிருக்கு...
பிரசன்னா என்ன பண்ண போறானோ???