முதல் முறை விட்டுட்டு போறப்பவே அவ ஒரு பையனோடவே தனியா இருந்து பழகியாச்சு......
இப்போ கஷ்டம் தான்னாலும் அவ்ளோ சீக்கிரம் இறங்கவிடாது.......
சோ அவள் இறங்கி வருவாள் போன் பண்ணுவாள் னு காத்திருப்பது வேஸ்ட் தாண்டா கண்ணா.....
உனக்கு மட்டும் அவ்ளோ நேரம் கூடவே இருந்தும் சொல்லணும்னே தோணலியே...... அது உனக்கு தப்பாவே தெரியலையா??? அவ கேட்டால் இறங்கி போவேன்னு சொல்ற......
நீங்க என்ன ஒன்னுக்குள் ஒண்ணா இருக்குற husband-wife??? சஸ்பென்ஸ் னு சாதாரணமா எடுத்துக்க......
உங்க உறவை பார்க்கிறப்போ நம்மை ஒதுக்குறானோ பிடிக்காமல் இருக்கிறானோன்னு அதான் சொல்லலையே னு தான் தோணும்......
தனியா இருக்கும் ஆண்களை விட தனியா இருக்கும் பெண்கள் mentally very strong..... அதுவும் அவளோட தப்பு இல்லை நீ ரெண்டு முறை விட்டுட்டு போறப்பவும்.......
So அவ இன்னும் ஸ்டராங்கா தான் இருப்பா......
இதுல உனக்கு வேலை வேற கேட்குதா???
போடா போடா மொத்தமா கதவை சாத்திடுவா......