Nice update
ரெண்டு பேரும் தூங்கும் போது ஒருத்தரை ஒருத்தர் ரசிச்சுக்கிறாங்க.. அதையே முழிச்சிட்டு இருக்கும் போது பண்ணா என்னவாம்??? இவங்க ரெண்டு பேரை பார்த்து விதி மட்டுமா தலையில அடிச்சிக்குது.. நாங்களும்தான்..
சுந்தரியும் என்ன விசேஷம்னு கேக்கலை.. கண்ணனும் தனக்கு பிறந்தநாள்ன்னு சொல்லலை.. இப்படி சொல்லாம இருந்தா எப்படி?? யாராவது ஒருத்தர் சொன்னாதான் என்ன???
இன்னைக்கு ராத்திரி சுந்தரி சார்பா கண்ணனுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் இருக்குமா?? இல்ல திண்டாட்டம் ஆயிருமா??
ஆவலுடன்..