நீலா மணியின் சின்ன சின்ன ஆசை 13

Advertisement

sasidhas

Well-Known Member
சின்ன பக்கெட் விளக்கம் அருமை.புவனா கேட்பதும் சரி தானே .
நல்ல பதிவு நீலாக்கா.
 

D.Deepa

Well-Known Member
:love::love::love:

வஞ்சு இந்த கால பெண்களை பிரதிபலிக்கிறா..... ரொம்ப செல்லமா கைக்குள்ளேயே வச்சி வளர்ந்ததால் வெளியே வந்தால் யாரையோ depend பண்ணிதான் இருக்கமுடியும் னு ஒரு நிலைக்கு வந்துடுறாங்க......

அது மாதிரியே ட்ரெஸ்ஸிங்..... பார்த்ததை தான் சொல்றேன்....... எங்கே என்ன டிரஸ் பண்ணனும் னு ஒரு வரைமுறை இல்லாமல் போகுது...... சர்ச் க்கு மினி skirt...... காலேஜ் க்கு நைட் pant top க்கு puff கை வச்சால் எப்படியிருக்கும் அந்த டிரஸ்..... 2 வீக்ஸ் முன்னாடி எக்ஸாம் ஹால் ல இப்படி 2 3 டிரஸ் பார்க்க என்னம்மா டிரஸ் இது னு கேட்டால் சாரி மேம்...... எனக்கு periods இதான் convenient இதெல்லாம் தான் பதில்.....
எதுவும் சொல்லமுடியலை...... ஏன்னா சொன்னாலும் கேட்கிறதில்லை......

வஞ்சு தெரிஞ்சு தானே வர்றா...... அப்புறம் நீட்டா டிரஸ் பண்ண முடியாதா??? எல்லாம் இந்த ராம்குமார் குடுக்குற இடம்..... அவளுக்கு தெரியலைனா சொல்லிக்கொடுக்க வேண்டாமா???
அவன் அவளோட குரு தானே???

எனக்கு இந்த மாதிரி ஒட்டிக்கிட்டு இருக்கும் அட்டைகளை பார்த்தாலே கடுப்பாகும்..... எல்லாத்துக்கும் ஒரு இடம் நேரம் காலம் இருக்கு...... எதுவுமே தெரியாமல் இருக்கிற மாதிரி இருப்பது தான் இப்போதைய பெண்கள் நல்லதுன்னு நினைக்கிறாங்க போல.....
இந்த மனநிலை தான் ஏதாச்சும் கிடைக்கலைனா விரக்தி மனநிலைக்கு கூட்டிட்டு போறது....

பொண்ணுனா மனதளவில் தைரியம் ரொம்ப முக்கியம்..... இங்கே புவனா கிட்டேயே fail ஆய்டுவா போல...... அப்புறம் மாமியார் கிட்ட???

சின்ன பாக்கெட் கவர்ந்தாள்......
சின்ன பக்கெட் எரிச்சலூட்டுறாள்......
அருமையான பதிவு ஜோ
 

Neela mani

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு நீலா மணி:love::love::love:.ஏற்கனவே ஃபேஸ் புக் போஸ்ட்டில் வஞ்சுவோட கவிதையை பார்த்தே அவ நம்பிக்கையா இருக்கும் புவனாவுக்கு,ரெண்டு பேரோட நேசம் புரிஞ்சாலும் வஞ்சு நடந்துக்கற விதத்தை பார்த்து புடிக்காம போயிடுச்சு:cautious::cautious::cautious:.

சொன்ன நேரத்துக்கு வராம லேட்டா வர்றாங்க:cautious::cautious:,அக்கா வஞ்சுவை பார்த்து திருப்தியானா தான் அம்மாட்ட பேசுவானு தெரிஞ்ச ராம் புடவை கட்ட சொல்ல வேண்டாம் சுடிதாராவது போட சொல்லிருக்கலாம்:confused::confused::confused:.

அதுவும் ஸ்லீவ் லெஸ் சட்டை,பொட்டு கூட வைக்காம,தலைய விரிச்சுட்டு,காதுல,கழுத்துல எதுவும் போடாம வந்து நின்னா பொண்ண பார்க்க வந்தவளுக்கு எப்படி புடிக்கும்:unsure::unsure::unsure:.

கல்யாணம் பண்ணவங்களே பெரியவங்க முன்னாடி கைய புடிச்சு பேசறதை விரும்பாத குடும்பம் இன்னமும் இருக்கு,புவனாவின் பார்வை சங்கடத்தை கொடுத்தாலும்,இவ வந்ததுல இருந்து ராம்குமார் கையை விடலை:sneaky::sneaky::sneaky:.

மாடர்னா பண்ணிக்க தெரிஞ்ச பொண்ணுக்கு,தைரியமா இருக்கவும் தெரியனும்.ரெஸ்ட் ரூம் கூட தனியா போக முடியாதான்னு புவனா கேட்கறதும் சரிதானே:rolleyes::rolleyes:.
வாவ் மேரி! சூப்பராகஅனலைஸ் பண்ணி இருக்கீங்க:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top