nice
ஆழமான வரிகள்தித்திக்கும் நினைவுகள்
மட்டுமல்ல வாழ்க்கை
மழைச் சாரலாய் பல
மசமசப்பாய் சில
தீயாய் தகிக்கும்
நினைவுகளும் உண்டு
தித்திப்பு அடித்தங்கி
தீஞ்சுவை மேலெழுந்து
வாழ்வை புடம் போட உதவும்
நெருப்புக் கனலாய்
நினைவுகள் மட்டுமே
வாழ்வை உயிர்த்தெழச்
செய்யும் வரமாய்..
Tnqqqq sissssஆழமான வரிகள்
அழகாக வரிகளில்
தோழி