செங்காந்தள் மலரை பற்றி சொல்லணும்.
Epilogue கேட்டிருந்தீங்க. கடைசி அத்தியாயங்கள் எழுதும் பொழுது எனது கணவருக்கு உடம்பு முடியாமல் போச்சு, எனது மகன் வேறு வெளிநாடு போகும் வேலை இருந்தது. செங்காந்தள் மலர் twist நிறைந்த கதை. இரண்டு நாள் டைம் எடுத்து பொறுமையா கதைய படிச்சிட்டு Epilogue எழுதலாம் என்று இருந்தேன். டைம் கிடைக்கல. நோன்பும் வந்துருச்சு அப்படியே விட்டுட்டேன். SORRY புத்தகமாக கதையை கொடுக்கும் பொழுது எண்டிங் பார்த்துக்கலாம் பிரண்ட்ஸ் ஓகே தானே?

Epilogue கேட்டிருந்தீங்க. கடைசி அத்தியாயங்கள் எழுதும் பொழுது எனது கணவருக்கு உடம்பு முடியாமல் போச்சு, எனது மகன் வேறு வெளிநாடு போகும் வேலை இருந்தது. செங்காந்தள் மலர் twist நிறைந்த கதை. இரண்டு நாள் டைம் எடுத்து பொறுமையா கதைய படிச்சிட்டு Epilogue எழுதலாம் என்று இருந்தேன். டைம் கிடைக்கல. நோன்பும் வந்துருச்சு அப்படியே விட்டுட்டேன். SORRY புத்தகமாக கதையை கொடுக்கும் பொழுது எண்டிங் பார்த்துக்கலாம் பிரண்ட்ஸ் ஓகே தானே?

நினைவில் நின்றவன்(ள்)-5
Online infotainment website containing Tamil novel and stories, Physiotherapy, Fitness, Recipe, Mudras
www.mallikamanivannan.com