நிசப்த பாஷைகள் - 27

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

ஹா ஹா ஹா
குந்தவை அருள் வானதி லவ்வை அம்மாவிடம் சொல்லியாச்சு
சகுந்தலா அம்மாவும் கண்ணாரப் பார்த்தாச்சு

சுந்தரம் எங்க வீட்டுக்காரருடன் சேர்ந்தவர் போலவே
என்ன டிபன் செஞ்சாலும் அவருக்கும் தினமும் காலையில் இட்லிதான் வேணும், லதா டியர்
ஹா ஹா ஹா

அருள் வானதி இரண்டு பேரும் லவ்வை சொல்லியாச்சு
அடுத்து இனி என்ன ஆகும்?

சுந்தரம் கண்ணில் இவங்க லவ் படாதவரைக்கும்தான் நிம்மதி
அவர் கண்ணில் பட்டுவிட்டால்.....?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top