நிசப்த பாஷைகள் - 25

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

அடப்பாவி சுந்தரம்
இத்தனை வருஷம் போயும் இன்னுமா பெற்ற மகனை ஏற்றுக்கொள்ள மனசு வரலே?
மகன் வாங்கிக் கொடுத்த புடவையைக் கூட சகுந்தலா கட்டக் கூடாதுன்னு சொல்லும் சுந்தரம் தங்கையின் கல்யாணத்துக்கு ஆதி வந்தால் என்னென்ன பிரச்சனை பண்ணுவாரோ?
அது சரி
வீட்டுக்குள்ளேயே நடக்கும் அருளின் அடுத்த காதல் விவகாரம் தெரிஞ்சால் நம்ம சுந்து என்ன பண்ணுவார், லதா டியர்?
 
Last edited:

Saroja

Well-Known Member
அருமை
போலீஸ்னாலும் பொண்டாட்டி
கிட்ட அடி வாங்கலாம் தப்பு இல்லை
ராஜ் மோகன் சகுந்தலாம்மா
ஆசைய நிறைவேத்திட்டாரு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top