மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்
சுந்தர சோழர் ரொம்பவும் டெரர் பார்ட்டியோ?
அண்ணன் விஷயத்தில் அப்பா நடந்து கொண்டதை தெரிந்ததால்தான் வானதிக்காக அருள் தன் காதலை மறைக்கிறானோ?
சுந்தரத்தின் குணம் தெரியாமல் அருள்மொழியை வானதி தப்பா நினைக்கிறாளே
இந்த காதல் ஜோடி எப்படி ஒன்று சேரப் போகுது, லதா டியர்?
சுந்தரத்தின் சம்மதம் எப்படி எப்போ கிடைக்கும்?