நான் எனது மனது 5

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

உடையவன் பார்க்காத பயிர் ஒரு மொழம் கட்டைனு சொல்வாங்க...... அதான் இது......
அவன் சம்பாதித்தாலும் இதிலெல்லாம் perfect தான்......
வில்லன் வேலையை தொடங்குறானே....... இதெல்லாம் தெரியாமல் ரமேஷ் எல்லா விஷயமும் காதில் போட்டுடுறார்.......
அவங்களுக்கு விவரம் பத்தாது தான்....... உன்னை கண்டுபிடிக்க முடியலையே......
மாமனார் ஓவரா லுக் விடுறாரே...... விசாரிப்பு வேற........

கங்கன பொருத்தம் :oops::oops::oops: யாருக்கு அப்பக்கா பொண்ணுக்கா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
டேய் ரவி :p:p:p

ஷர்மி நீ சம்மதம் சொல்லிட்டியானு தெரிஞ்சுக்க ரொம்ப ஆசையா இருக்கான் பாரு.....
வந்து என்னனு கேளு......
பாரு மாப்பிள்ளையை எத்தனை நொட்டை சொல்லுறான் இவனே......
பூனை குட்டி வெளியே வந்துடுச்சு :p:p:p
சொல்லியும் அங்கே நோ ரியாக்க்ஷன்......
ஆனால் பொண்ணு உடனே பதில் கொடுத்தாச்சு.....
அவ பேசினதுக்கு நீ ரொம்ப தான் தாளிக்கிற.......
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மல்லி:):):):).கேசவன் ரெண்டாவது கல்யாணம் செய்யறதுக்கு முன்னாடி, ஷர்மிளா கல்யாணத்தை நடத்தனும்னு நினைக்கறாரா:unsure::unsure::unsure:.

ரவீந்தரனின் தோற்றம்,நடை,உடை,பாவனை அத்தனை நேர்த்தியாய் இருக்க,ஷர்மிளாக்கு தான் பார்த்த மாப்பிள்ளைகளில் யாரும் அப்படி இல்லை என கேசவன் நினைக்க, எங்க வீட்டில் வேலை செய்தவன் என்ற நினைப்பு மட்டும் தான் ஷர்மிளாக்கு:rolleyes::rolleyes::rolleyes:.

என்னை இவன் கல்யாணம் பண்ண கேட்கறானா,அவ்வளவா நான் குறைந்து விட்டேன் என அதிர்ச்சியில் இருக்கா:eek::eek::eek::eek:. நல்லவேளை வாயை மூடிட்டு வெளியே போடான்னு
ரவீந்தர் கிட்ட சொல்லலை.வர்ற வரனை எல்லாம் இவன் தான் தட்டி விடறானா:unsure::unsure:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top