உடையவன் பார்க்காத பயிர் ஒரு மொழம் கட்டைனு சொல்வாங்க...... அதான் இது......
அவன் சம்பாதித்தாலும் இதிலெல்லாம் perfect தான்......
வில்லன் வேலையை தொடங்குறானே....... இதெல்லாம் தெரியாமல் ரமேஷ் எல்லா விஷயமும் காதில் போட்டுடுறார்.......
அவங்களுக்கு விவரம் பத்தாது தான்....... உன்னை கண்டுபிடிக்க முடியலையே......
மாமனார் ஓவரா லுக் விடுறாரே...... விசாரிப்பு வேற........
கங்கன பொருத்தம்
யாருக்கு அப்பக்கா பொண்ணுக்கா
டேய் ரவி
ஷர்மி நீ சம்மதம் சொல்லிட்டியானு தெரிஞ்சுக்க ரொம்ப ஆசையா இருக்கான் பாரு.....
வந்து என்னனு கேளு......
பாரு மாப்பிள்ளையை எத்தனை நொட்டை சொல்லுறான் இவனே......
பூனை குட்டி வெளியே வந்துடுச்சு
சொல்லியும் அங்கே நோ ரியாக்க்ஷன்......
ஆனால் பொண்ணு உடனே பதில் கொடுத்தாச்சு.....
அவ பேசினதுக்கு நீ ரொம்ப தான் தாளிக்கிற.......