நறுந்தேன் நாழிகையில் - 18

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மித்ரா பரணி:love::love::love:.காட்சியும் பாட்டும் கவிதைக்கூடல் அருமை(y)(y).
காக்காக்கு சோறு வச்சேனான்னு பார்க்க போனேன்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.அஸ்வின் பேரை கேட்டதும் கோபம் போயிருச்சு:p:p.இவர்களுக்கு"அரணாக"மட்டுமே இருக்க முடியும்,"அரனாக"அல்ல(y)(y)(y).

சக்தி பொண்ணுக்கு பாவக்காய் ஜூஸ் கொடுத்தா:sneaky::sneaky:,பாரதி,அம்மாக்கு பாவக்காய் பாயாசத்தை கொடுக்க சொல்றா;);).அம்மாவை விட கிளவரா இருக்கேன்னு ஜெலஸ் ஹாஹா:LOL::LOL::LOL:.
குயின் ஆஃப் தி ஹவுஸ் கலக்கறா சூப்பர்(y)(y)மனு,பாரதி,சக்தி பேச்சு கொள்ளை அழகு:love::love::love:

இதுக்குதான் குழந்தைங்க முன்னே பேசறப்போ பார்த்து பேசனும்னு சொல்றது:oops::oops::oops:.அப்பாவும்
மாமாவும் பேசறதே சண்டை போடறதை போல இருக்க,அதை பார்த்த பாரதி,விசாகனிடம் பேசாமல் இருக்கா:cautious::cautious:.உன்னிடம் கேட்டால் தான் பதில் சொல்லனும்னு மனு விளக்கி சொல்வது அருமை...

பிள்ளையை பற்றிய அம்மாவின் கணிப்புகள்,உணர்வால் தோன்றுவது அது என்றும் பொய்ப்பதில்லை:giggle::giggle::giggle:.அன்புக் கட்டளைகள் எப்போதும் சாசனம் தான் உண்மை:giggle::giggle::giggle:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top