S_Abirami
Well-Known Member
அனைவருக்கும் வணக்கம்,
முதலில் மன்னிப்பை வேண்டுகிறேன். எதற்காக என்றால் எனது நன்றியை மிகவும் தாமதமாகக் கூறுவதற்கு.
இந்தக் கதை ஆரம்பிக்கும் போது சற்று தயக்கம் இருக்கத் தான் செய்தது. காரணம் எனது கதைகளைப் படிப்பீர்களா என்று தோன்றியது. பின்னர் சரி ஆரம்பிக்கலாம் என்று ஆரம்பித்து விட்டேன்.
கதையை தொய்வு இல்லாமல் கொடுக்க முயற்சி செய்தேன். ஆனால் ஏனோ வேலைகள் வந்து தாமதமாகக் கொடுக்கும் நிலை வந்து விட்டது. அதனால ஏனோ கதை நான் யோசித்ததை போல் வரவில்லை. இருந்தாலும் ஓர் அளவிற்குக் கதை நன்றாக வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
இந்தக் கதையும் எனது எழுத்தும் பிடித்திருந்தால் இனிமேல் நான் எழுதும் கதைக்கு ஆதரவு தாங்கள் மக்களே.
இந்தக் கதையின் முதல் யூடில இருந்து கடைசி யூடி வரை படித்து கமென்ட் செய்த அனைவருக்கும் நன்றி
நன்றியுடன்,
அபிராமி.
முதலில் மன்னிப்பை வேண்டுகிறேன். எதற்காக என்றால் எனது நன்றியை மிகவும் தாமதமாகக் கூறுவதற்கு.
இந்தக் கதை ஆரம்பிக்கும் போது சற்று தயக்கம் இருக்கத் தான் செய்தது. காரணம் எனது கதைகளைப் படிப்பீர்களா என்று தோன்றியது. பின்னர் சரி ஆரம்பிக்கலாம் என்று ஆரம்பித்து விட்டேன்.
கதையை தொய்வு இல்லாமல் கொடுக்க முயற்சி செய்தேன். ஆனால் ஏனோ வேலைகள் வந்து தாமதமாகக் கொடுக்கும் நிலை வந்து விட்டது. அதனால ஏனோ கதை நான் யோசித்ததை போல் வரவில்லை. இருந்தாலும் ஓர் அளவிற்குக் கதை நன்றாக வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
இந்தக் கதையும் எனது எழுத்தும் பிடித்திருந்தால் இனிமேல் நான் எழுதும் கதைக்கு ஆதரவு தாங்கள் மக்களே.
இந்தக் கதையின் முதல் யூடில இருந்து கடைசி யூடி வரை படித்து கமென்ட் செய்த அனைவருக்கும் நன்றி
நன்றியுடன்,
அபிராமி.