தூரம் போகாதே வெண்ணிலவே....22

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

ஹா ஹா ஹா
மதியின் அண்ணன் அந்த கலையரசன் பொறுக்கி ஜெயிலில் களி தின்னுறானா?
வாவ் சூப்பர்ப்
எப்படி இந்த நல்ல காரியம் நடந்தது?
கூடவே இருந்து குழி பறிச்ச பொறுக்கி மாமன் கேசவன் என்ன ஆனான்?
அவன் மாட்டவில்லையா?
பொறுக்கி மாமன் பெத்த பொண்ணு வசுந்தரா மூதேவி என்னவானாள்?
 
Last edited:

Saroja

Well-Known Member
ரொம்ப நல்லா இருக்கு
அவ அண்ணன் ஜெயிலில்
இருக்கானா
எப்படி நடந்தது இது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top